Browsing Tag

மோடி

மக்களவையில் அனலைக் கிளப்பிய ராகுல்காந்தி!

முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல், அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜகவைத் திணறடித்தார். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ராகுல் பேசியபோது, அவையில்…

கூட்டணிக் கட்சிகள் நெருக்குதலுக்கு அடிபணியாத மோடி!

பிரதமர் நரேந்திர மோடி தனது முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களின் துறைகளை மாற்றவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் அடி பணியவில்லை.

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர்  மோடிக்கு குடியரசுத் தலைவர்  முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர்  அமைச்சர்களாக…

அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் மோடி!

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது . 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார்.

கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், ‘’நான் மனிதப்பிறவி அல்ல” என அவர் தெரிவித்திருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.