நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் துவக்கம்!

- பிப்ரவரி 4-ம் தேதி மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம். தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 133 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ல்…

ரீசார்ஜ் திட்டங்களை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும்!

- டிராய் உத்தரவு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ப்ரீபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று இருந்த நிலையில், தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்துள்ளன. இதனால்…

பிப்-1 முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள்!

- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. கொரோனா அதிகரித்ததால், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு…

சியாம் சிங்கராய்: அழுத்தமான கருத்தை உரத்துப் பேசும் படம்!

நீங்கள் இங்கு வாசிக்கப்போவது திரைப்பட விமர்சனம் அல்ல‌‌. ஒரு திரைப்படத்தில் அதற்கான‌ சகல ஆடல், பாடல், சண்டைக்காட்சிகளுடன், முற்போக்கான‌ கருத்துக்களையும் விதைக்க முடியும் என்பதற்கான‌ சாட்சி இத்திரைப்படம். வழக்கமான தெலுங்கு மசாலாப் படங்களைப்…

என்னை ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான்!

-தலாய் லாமாவிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அவரது பதிலும்! கேள்வி  : “மனித இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் என்ன?” தலாய் லாமாவின் பதில்: “என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன் தான். ஏனென்றால் அவன் பணம் சம்பாதிப்பதற்காகத்…

அதுதான் வாழ்வின் வசந்த காலம்!

- தமிழருவி மணியனின் கல்லூரிக் கால அனுபவம் நிஜமாகவே கூப்பிடு தூரத்தில் அலையடிக்கும் கடல். செந்நிறப் பூச்சோடு கருங்கல்லில் கட்டப்பட்ட பழமை ஒட்டிய அழகு. நூற்றாண்டைக் கடந்த மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்ததும் குதுகலப்படுகிறார் தமிழருவி மணியன்.…

திராவிட இயக்கக் கொள்கையைப் பரப்புவோம்!

பல்வேறு அமைப்புகள் இணைந்து, 'சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசியத் திட்டம்' என்ற தலைப்பில், தேசிய இணைய கருத்தரங்கத்தை நடத்தின. தலைமை வகித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நம்மை இணைத்தது சமூக நீதி என்ற…

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஆதரவு நாடு!

- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா காட்டம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'நகர்ப்புறப் போரும், மக்களின் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் தொடர்பில்லாத ஐம்மு - காஷ்மீர் பிரச்னை குறித்து, பாகிஸ்தான் துாதர்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நடத்தை விதிகள் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு பின், நடத்தை விதிகள்,…

“அம்மா பாசம்” – மைத்ரேயன்!

ஜெயலலிதா மறைந்த பின் சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கிய போது, அவருக்கு முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பக்க பலமாக இருந்தார். அணிகள் இணைந்த பின் அவருக்கான முக்கியத்துவம் குறைந்தது. கட்சியில் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தார்.…