எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!

- பேரறிஞர் அண்ணா எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி. ஒருவரை ஒருவர் அழுத்தாமல் - ஒருவரை ஒருவர் சுரண்டாமல் - 'எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்' என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி! அரசியல்…

காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா?

இன்னும் 2 ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் வரப்போகிறது. அதற்கான முன்னோட்டமாக அண்மையில் நடந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் பார்க்கப்பட்டது. நேற்று முடிவு வெளியானது. 2024-ம் ஆண்டு நடக்கப்போகும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுமோ இல்லையோ, காங்கிரஸ்…

டிஜிட்டல் திரையில் வாசிப்பது தவறா?

டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது? வாசிப்பு போன்று ஓர் இயல்பான விஷயம் எதுவும் இல்லை. வாசிப்பு பழக்கம் என்பது நமது சிந்தனையை மாற்றும் திறன் கொண்டது. அனைவரும் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.…

பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!

மார்ச் - 11  உலக பிளம்பிங் தினம் ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…

எதிர்க் கட்சிகள் இல்லாத இந்தியா?

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் என்ன சொல்கிறது! உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகி அரசியல் வெளியில் பரபரப்பை உருவாக்கியுள்ளன. பஞ்சாப் நீங்கலாக மற்ற இடங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. தேர்தல்…

50 வயதுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படங்கள்!

1967க்குப் பின், அதாவது ஐம்பது வயதுக்குப் பின் எம்.ஜி.ஆர் சுமார் 45 படங்களில் நடித்திருக்கிறார். 1963லிருந்தே எம்.ஜி.ஆரின் சினிமா வரைபடம் மேல்நோக்கியே ஏறத் தொடங்கி விட்டது. அந்த வருடம் அதிகமாக 9 படங்கள் வந்தன. அதை ஆரம்பித்து வைத்தது…

காரில் கடத்தப்பட்ட கவிஞர்!

பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் அந்த கால கட்டங்களில் ஒரு நாளில் இரண்டு (அ) மூன்று படங்களுக்குக் கூட பாடல் எழுத வேண்டிய நிர்ப்பந்தம்! அவருடைய பாடல்கள் அத்தனையும் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட காலம் அது.! இனிய…

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தயார்!

- இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒரு நல்ல யோசனை எனவும், தேர்தல் ஆணையம் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்குத் தயாராக உள்ளதாகவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். இது…

மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவித்தால்…!

 - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் முதல் நாள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் அமைச்சர்கள்,…