எல்லோரும் இன்புற்று வாழும் இடமே என் லட்சிய பூமி!
- பேரறிஞர் அண்ணா
எல்லாரும் இன்புற்று வாழும் இடந்தான் என் இலட்சிய பூமி.
ஒருவரை ஒருவர் அழுத்தாமல் - ஒருவரை ஒருவர் சுரண்டாமல் - 'எல்லாருக்காகவும் நான், எனக்காக எல்லாரும்' என்ற முறையில் சமூகம் அமையுமானால் அதுதான் என் இலட்சிய பூமி!
அரசியல்…