ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!

சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…

பிரித்த குடையில் நீரின் தடம்!

நூல் வாசிப்பு: பெங்களூரில் வசிக்கும் கவிஞர் ரத்னா வெங்கட் எழுதிய கவிதை நூல் மீச்சிறு வரமென. சமகால தமிழ் கவிதை உலகில் நம்பிக்கையளிக்கும் கவிஞராக உருவாகியுள்ள அவர் நூலுக்கான முன்னுரையைக் கூட கவிதையாக எழுதியுள்ளார். நினைக்காத நேரத்தில்…

எதற்கும் துணிந்தவன் – துணிவே துணை!

பாலியல் வக்கிரங்களுக்கு ஆளாகும் பெண்களைப் பற்றியும், அந்நிலைமைக்கு ஆளாக்கும் கும்பல் அல்லது நெட்வொர்க் பற்றியும் சிற்சில ‘பிரேக்கிங்’ செய்திகள் வெளியாகும்போது பதைத்துப் போவோம். அப்புறம் வேறொரு பிரச்சனை ‘பிரேக்’ ஆகும்போது, அதைப் பற்றி…

காங்கிரஸ் மீள்வதற்கு இரண்டு வழிகள்!

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காங்கிரஸ் தொண்டர்களை ரொம்பவே சோர்வடைய செய்துள்ளது. இந்திரா காந்தி குடும்ப உறுப்பினர்கள் காலம் காலமாக போட்டியிட்டு ஜெயித்து வந்த உத்தரப்பிரதேச மாநிலத்தில், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டு விட்டது…

மார்ச்-20: நடிகர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 23.06.2019 அன்று நடந்தது. இதில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது. இதனிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை…

ரசாயன ஆயுதங்களைத் தடை செய்ய வேண்டும்!

- ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல் உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அமெரிக்கா உதவியுடன் தயாரிக்கப்படுவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அதுதொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தியது. அதன்படி ஐ.நா. பாதுகாப்பு…

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஏவுகணை?

இந்தியப் பாதுகாப்புத்துறை விளக்கம்! ரஷ்யா - உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்தது. இந்தக் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானில்…

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வழிமுறைகள்!

இந்தியாவில் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுடன் அவர்களை அதிகம் பாதிப்பது மார்பகப் புற்றுநோய் என்பதும் தெரியவந்துள்ளது. இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் அதிகமாக காணப்பட்ட இந்நோய், தற்போது முப்பது வயதிலேயே வருகிறது.…

4 ஆண்டுகளாக சி.பி.ஐ தூங்கிக் கொண்டிருந்தது!

- பங்குச் சந்தை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாக 2018-ல் வழக்கு பதிவானது. அந்த வழக்கு தற்போது சூடுபிடிக்கத்…