டி.எம்.எஸ்.க்குப் பிடித்த பாடல், பிடிக்காமல் போனது ஏன்?
கச்சேரி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வந்திருக்கிறார் தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் தியாகராஜ பாகவதர்.
அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி…