‘ரங்கநாதன் தெரு’வின் வலியைச் சொன்ன படம்!

இயக்குநர் வசந்த பாலனுக்கு இரண்டு அடையாளங்கள். இயக்குநர் ஷங்கரின் சிஷ்யர். அங்காடித் தெரு படத்தின் இயக்குநர். 2010, மார்ச் 26 அன்று வெளியான அங்காடித் தெரு, இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ரசித்த, விவாதித்த படங்களில் ஒன்றாக உள்ளது.…

எரிபொருள் விலை உயர்வால் இரு அவையிலும் அமளி!

நாடாளுமன்றம் கூடியதும், இரு அவைகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'நோட்டீஸ்' அளித்திருந்தனர். இதுதவிர, நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறுவதால், அது குறித்தும் விவாதம் நடத்த…

2-வது நாளாகத் தொடரும் வேலைநிறுத்தப் போராட்டம்!

மத்திய அரசுக்கு எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை…

தி காஷ்மீர் பைல்ஸ் – புதைக்கப்பட்ட கண்ணி வெடி!

ஒரு திரைப்படம் உருவாக்கும் மாற்றம் என்பது எவ்விதக் கணிப்புக்குள்ளும் அடங்காது. ஒரு கதைக்கருவுக்குள் அடங்கியிருக்கும் பெருந்தீ ஏதேதோ காரணங்களால் திசைமாறிச் சாம்பலாகலாம்; சிறு பொறியொன்று மெல்ல மெல்லச் சூடேறி எரிமலையாய் அனலைக் கக்கலாம்.…

ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?

“ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?” கேட்டவர் இளையராஜா - கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா, “சொல்லுங்கள்... ஒரு படத்திற்கான இசையை யார் தீர்மானிப்பது?” பாலு…

நல்ல திரைப்படத்தின் அளவுகோல்!

இன்றைய திரைமொழி: “நல்ல திரைக்கதையில் விளக்கங்கள் குறைவாக இருக்கும்; நீளமான அதிகப்படியான விளக்கங்கள் படைப்பாளர் சிக்கிக்கொள்ளும் மிக ஆபத்தான இடங்கள். கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீட்டி முழக்கி பத்திகளாக, வசனங்களாக எழுதுவது மிக மோசமான…

உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்…!

மனதை அமைதிப்படுத்தும் ஏழு வழிகள். 1) உளமாற மன்னியுங்கள். உங்களை சங்கடப் படுத்தியவர்களை, உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை, மனதிலே சுமந்து கொண்டு அலையாதீர்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை. அதற்காக மீண்டும்…

மனிதனின் அடையாளம் அன்புதான்!

– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள் தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது. மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…