வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து!

கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களை பிரபல இயக்குநர்களைக் கொண்டு காட்சிப்படுத்தி, அதை தனியார் தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் ‘நாட்படு தேறல்’ என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள். அந்த வரிசையில் ஜூலை 10 ஆம் தேதியன்று "எழுத்தும் நீயே" என்ற…

இலங்கையில் கூட்டாட்சி அரசு?

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் போராட்டக்காரர்கள் பேரணி…

விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்!

விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்களை வழங்கும் திருத்தப்பட்ட திட்டங்களை ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் டெல்லியில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “சர்வதேச விளையாட்டு போட்டிகளில்…

வாழத்தகுதியுடைய நகரங்களின் பட்டியலில் சென்னை 5-வது இடம்!

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு…

தி.மு.க ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!

அ.தி.மு.க பொதுக்குழுவில் இறுதியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி “புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் கொண்டு வந்த திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் விதத்தில் இருந்தன. அவற்றை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது. நீங்கள் நினைப்பதை நான்…

பாஜகவை தோற்கடிக்க பாக். உதவியை நாடிய காங்கிரஸ்?

பிரதமர் மோடியை தோற்கடிக்க பாகிஸ்தானிடம் காங்கிரஸ் கட்சி ஆதரவு கேட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம்சாட்டியுள்ளார். பெங்களூருவில் பேசிய ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “பா.ஜனதாவுக்கு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக…

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பருவமழை தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்யும் என எச்சரித்துள்ளது. இதையடுத்து…

சிறப்பு முகாமில் 18 லட்சம் டோஸ் தடுப்பூசி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, தமிழகத்தில் நேற்று ஒரு லட்சம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முதலமைச்சர் உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார…

சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க தலைமை அலுவலகம்!

அ.தி.மு.க பொதுக்குழுவில் ஓ.பி.எஸ். மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. திண்டுக்கல் சீனிவாசன் ஓ.பி.எஸ். ஆண்மையுள்ள தலைவரா? என்று கேள்வி கேட்டுவிட்டு, உச்ச நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் எடப்பாடியார் பக்கமே நிற்கின்றன. உண்மையான…

வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட விக்ராந்த் கப்பல்!

முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைத்து கட்டப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க்கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதற்கட்ட கடல் சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரியில் மேலும் 2 கட்ட…