வைரமுத்துவின் சர்வதேசத் தமிழ்த்தாய் வாழ்த்து!
கவிஞர் வைரமுத்து எழுதிய பாடல்களை பிரபல இயக்குநர்களைக் கொண்டு காட்சிப்படுத்தி, அதை தனியார் தொலைக்காட்சியிலும் இணையதளங்களிலும் ‘நாட்படு தேறல்’ என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்புகிறார்கள்.
அந்த வரிசையில் ஜூலை 10 ஆம் தேதியன்று "எழுத்தும் நீயே" என்ற…