பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…