பழங்குடி மக்கள் உரிமைகளுக்காக அடையாள உண்ணாவிரதம்!

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தலித் விடுதலை இயக்கம் ஒருங்கிணைப்பில் பல்வேறு சனநாயக சக்திகளின் ஆதரவோடு பட்டியல், பழங்குடியின மக்களின் மயானம், மயானப்பாதை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…

தமிழக அரசியலுக்கு ரஜினி அவசியமா?

பரண் : - சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய பதில் * கேள்வி : அறிக்கை விடுவதில் பெயர் வாங்கியவர் நீங்கள். நீங்கள் விட்ட முதல் அறிக்கை எது? நினைவிருக்கிறதா? சுப்பிரமணியன் சுவாமி பதில் : என்னுடைய 27 -வது வயதில் 1967-ல் அமெரிக்காவில் நான்…

தொண்டர்கள் விருப்பப்படி நடப்போம்!

- ஓ.பி.எஸ் செய்தியாளர்கள் சந்திப்பு * அ.தி.மு.க பொதுக்குழு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். "இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. தொண்டர்கள் விரும்பியபடி நடந்திருக்கிறது.…

நெடுஞ்சாலைத்துறை பணிகளின் வேகம் குறைந்தது ஏன்?

நாட்டில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளின் வேகம் குறைந்துள்ளதாக ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகம் ஒன்றிய அமைச்சரவையிடம் சமா்ப்பித்துள்ள ஜூலை மாதத்துக்கான மாதாந்திர…

காஷ்மீரில் ராணுவப் பேருந்து கவிழ்ந்து விபத்து!

இந்திய-திபெத் எல்லைக் காவல் படையைச் சோ்ந்த 37 போ் மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல்துறையைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 39 பேர் இந்தப் பேருந்தில் பயணித்தனா். பேருந்து, சந்தன்வாரி - பஹல்காம் இடையே சென்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக…

அதிமுக தீர்ப்பு: ஓ.பி.எஸ்.க்கு வெற்றியா?

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வதற்காக கடந்த 11-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த…

உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் யார்?

- ஜெ.விடம் கேட்கப்பட்ட கேள்வி பரண் : * கேள்வி : உங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தகுதியுடையவர் என்று யாரைக் கருதுகிறீர்கள்? ஜெயலலிதாவின் பதில் : தகுதியுடையவர்கள் பலர் இருக்கிறார்கள். கழக உடன்பிறப்புகள் அதை…

கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் இந்தியா!

இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இலங்கையில் அம்மன்தோட்டா துறைமுகத்தில் அக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு…