துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

வடக்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது. இது ஒடிசா மாநிலம் பாலசூருக்கு அருகே சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து…

தாத்தா நேருவும், பேரன் ராஜீவும்!

அருமை நிழல்:  * குழந்தைகளிடம் அளவுகடந்த பாசம் காட்டும் நேரு சொந்தப் பேரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டி இருப்பார்? பேரன் ராஜீவுடன் குதிரையில் எப்படி ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறார் தாத்தாவான நேரு!

தேர்தல் வாக்குறுதிகள் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும்!

அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் தோ்தல்களின்போது வாக்காளா்களைக் கவர அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவசங்கள் தொடா்பான வாக்குறுதிகளுக்கு எதிராக அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த…

37,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் உறங்கிய பைலட்கள்!

சூடானின் கார்ட்டூமில் இருந்து எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவுக்குச் சென்ற விமானத்தில், அதிலிருந்த இரண்டு விமானிகள், விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு தூங்கியுள்ளனர். விமானம் விமான நிலையத்தை…

7000 மரங்களை நட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். பி.சி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே 2017-ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக…

ஓங்கி வளரட்டும் மத நல்லிணக்கம்!

“எல்லா மதமும் சமமானது. என் மதத்தை போலவே, எல்லா மதங்களையும் மதிப்பேன். எதையும் குறைவாக நினைக்க மாட்டேன். மதங்கள் என்பது வழிபாட்டு முறைதான். மதங்கள் என்பது ஒரே உள்ளங்கையை நோக்கி நீளும் விரல்கள் போன்றவை. அதை ஒரே உண்மையை நோக்கி அழைத்து…

சிவாஜிக்கு என்ன தொழில்?

கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்யாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர் குழந்தை உள்ளம் கொண்டவர். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி…

தமிழக டி.ஜி.பி.க்கே இந்த நிலை!

செய்தி: "எனது பெயரில் பரப்பப்படும் போலி குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம்" - தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு. கோவிந்து கேள்வி: எத்தனையோ பேரை தவறா உபயோகிச்சு சமூகவலைத் தளங்களில் மோசடி நடக்கிறப்போ போலீசில் சைபர் கிரைமில் புகார் கொடுப்பாங்க.…

திருச்சிற்றம்பலம் – சாதாரண வாழ்க்கை முன்வைக்கும் அற்புதம்!

பரபரப்பூட்டும் திருப்பங்களோ, வழக்கத்திற்கு மாறான கதாபாத்திரங்களோ, கொஞ்சம் வித்தியாசமான கதையோ, உருவாக்கத்தில் பிரமாண்டமோ இல்லாத படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது குதிரைக் கொம்பைக் கையில் பிடிப்பதற்கு ஒப்பானது. ஆனால், அதனைச் சாதிக்கும்…

அரசு நிர்வாகத்தில் தலையிட முடியாது!

- உயர்நீதிமன்றம் கருத்து திருச்சி ஸ்ரீரங்கம் உத்தமர்சீலியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவில், “காவிரி, கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்புவில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கின்றன.…