புரட்சித் தலைவருக்கு ‘பொன்மனச் செம்மல்’ பட்டம் வழங்கிய வாரியார்!

பாமரனின் உள்ளத்தில் பரமனை விதைத்தவர். சிந்தனைக்குரிய வார்த்தைகளைச் சிரிக்கும்படி சொன்னவர். 64-வது நாயன்மாராக வலம் வந்த அருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் வாழ்க்கையில் இருந்து சில துளிகள்... வேலூர் அருகே,…

இந்தியன் 2: விவேக் கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், கமலஹாசனுடன் மட்டும் நடிக்காமல் இருந்தார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது பல காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன.…

எனக்கு முன்மாதிரி காமராஜரும், எம்.ஜி.ஆரும்!

- மனம் திறந்த விஜயகாந்த் கேள்வி : அடுத்த கட்டம் அரசியல்னு வெளிப்படையா அறிவிச்சிட்டீங்க… குடும்பத்தில ஆரம்பத்திலே இருந்த அரசியல் சூழ்நிலை என்ன? விஜய்காந்த் பதில் : எங்க குடும்பமே அரசியல் குடும்பம்தான். தாத்தா காங்கிரஸ்காரர். அப்பா…

புட்டபர்த்தியும் நடிகர் திலகமும்!

அருமை நிழல்: ஆன்மிகத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன் மனைவி கமலாவுடன் புட்டபர்த்தி சாய் பாபாவைச் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம். நன்றி: முகநூல் பதிவு

‘ஜெய்பீம்’ என்ற வார்த்தை தான் என்னை உயர்த்தியது!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் திரைப்படம் 'நட்சத்திரம் நகர்கிறது'. இந்தப் படத்தில் நாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன், 'டான்சிங் ரோஸ்' ஷபீர், கலையரசன் உட்பட பல நடிகர்கள்…

மதுரைக்கு வந்தாலே மீசை தானா முறுக்கேறுகிறது!

சீயான் விக்ரம் பேச்சு! ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. சயின்ஸ் பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை…

இப்படிப்பட்ட ரசிகர்களா எனக்கு?

நடிகர் விக்ரம் நெகிழ்ச்சி திருச்சியில் நடைபெரும் கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சிக்கு விமானம் மூலம் சென்றார் நடிகர் விக்ரம். விமான நிலையத்தில் அவரைப் பார்க்க அதிக அளவில் ரசிகர்கள் திரண்டிருந்தார்கள். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள்…

ஜி.மீனாட்சிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது!

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இதேபோல் இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக…

நான் அன்புக்காக ஏங்குகிறவன்!

- செந்தூரம் ஜெகதீஷ் சிற்றிதழ் உலகில் வெகுவாக அறியப்பட்ட படைப்பாளி செந்தூரம் ஜெகதீஸ், தன் வாழ்க்கை அனுபவங்களை சிறு பதிவாக பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார். தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றிய நட்புலகைப் பற்றிய புரிதலாக இருக்கிறது. தாய்…

பாலியல் குற்றவாளிகளுக்கு பரிவு காட்டும் பாஜக!

- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு பாலியல் வன்கொடுமை குற்றத்தைச் செய்தவர்களுக்கு பரிவு காட்டும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு உரிய பாடத்தைப் புகட்ட வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்…