நடிகர் சூரி ஹோட்டலில் சோதனை!

செய்தி:  மதுரையில் உள்ள நடிகர் சூரிக்குச் சொந்தமான ஹோட்டலில் வணிகவரித் துறையினர் சோதனை. கோவிந்து கேள்வி: சாதாரண ஹோட்டல்ல புரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தப்போ எல்லாம் நம்மளைக் கண்டுக்கலை. நம்மளே ஓட்டலை வைச்சு நடத்திக்கிட்டிருந்தா மட்டும்…

தமிழக மீனவர்களை மீட்க துரித நடவடிக்கை தேவை!

ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில்,…

ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணம் ‘கை’ கொடுக்குமா?

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கில்,  ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான ராகுல் காந்தியின் இந்த நடைப் பயணத்தை தேசியக் கொடி வழங்கி தமிழக…

புரட்டாசியில் அசைவம் ஏன் தவிர்க்க வேண்டும்?

புரட்டாசி மாதம் அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது என்பார்கள். அதற்கான காரணமாக ஆன்மீகத்தை சுட்டிக் காட்டுவார்கள். ஆனால் உண்மை என்ன? ஏன் சாப்பிட கூடாது? என்பதை விரிவாக பார்க்கலாம். உண்மையில் அறிவியல் கூறும் காரணம் என்ன? பொதுவாக புரட்டாசி மாதம்…

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துக!

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் கரையோரப் பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களை போக்குவரத்து, சுற்றுலாத் துறைகளுக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக…

ராமராஜன் ரீ-எண்ட்ரி கொடுக்கும் ‘சாமானியன்’!

தமிழ் சினிமா உலகில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழந்தவர் நடிகர் ராமராஜன். ரஜினி, கமல் என்று ஸ்டைலான நடிகர்கள் இருந்த நிலையில் வெறும் அரை ட்ரவுசர் மட்டுமே போட்டு வந்து தன் படத்தை 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்தவர். இந்த…

முதல்வராக இருந்த எம்ஜிஆரின் சிறந்த புகைப்படம்!

எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே தன் வலதுகையை வாய்க்கு அருகில் வைத்திருப்பது போல உள்ள புகைப்படம் தான் அவருடைய நம்பர் ஒன் புகைப்படமாகும்.  இன்றும் எல்லா இடங்களிலும் இந்தப் புகைப்படத்தைத்தான் காணலாம். இந்தப் புகைப்படத்தை புகைப்பட நிபுணர் சுபா…

தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

நிரந்தரத் தீர்வு காண தமிழக மீனவர்கள் கோரிக்கை. எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம்…

திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன்!

தி.மு.க துணைப் பொதுச் செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு…