இந்திய வங்கித் துறை சீராக உள்ளது!

ரிசர்வ் வங்கி அறிவிப்பு அதானி குழுமப் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவின் வங்கித் துறை எந்த ஒரு தடுமாற்றமுமின்றி சீராக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதானியின் குழுமப் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து…

நாளைய பொழுதை நமக்கென வாழ்வோம்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம் (ஏழு...) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும்…

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி!

ஒன்றிய ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளா்களிடம் பேசிய அவா், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ரயில்வேக்கு ரூ.2.4 லட்சம்…

பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்?

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. 1974-ல் முதல் முறையாக ‘தீர்க்க சுமங்கலி’ ௭ன்ற திரைப்படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான அவர், மல்லிகை என் மன்னன்…

ஒருமுறையாவது நம்மைப் பற்றி யோசிப்போம்!

இன்றைய நச் : உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களைப் பற்றி சிந்தியுங்கள்; இல்லையெனில், இந்த உலகின் மிகச்சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்! - சார்லி சாப்ளின்

ரன் பேபி ரன் – இலக்கை தவறவிட்ட ஓட்டம்!

அடுத்தது என்ன என்ற பதைபதைப்பை உருவாக்கும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது அலாதியான சுகம் தரும்; சில நேரங்களில் அதுவே சோகமாகவும் மாறும். எப்படிப்பட்ட த்ரில்லர் படத்தைப் பார்த்தோம் என்பதற்கான பதிலைப் பொறுத்து அது மாறும். ஜியென் கிருஷ்ணகுமார்…

தைப்பூசத்தில் உணவு விரயம் வேண்டாம்!

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூச தினத்தை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக…

மக்கள் பணத்தை நண்பர்களுக்காக பயன்படுத்தும் பாஜக!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் மக்கள் வரிப்பணத்தை தங்களது கட்சி நலனுக்காக செயல்படும் நண்பர்களுக்காக பாஜக பயன்படுத்தி வருவதாக, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் பூர்பா பர்தாமன்…

பொது சிவில் சட்டம் அமல்படுத்த முடிவெடுக்கப்படவில்லை!

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். இதுதொடா்பாக மாநிலங்களவையில்…