இறுதிவரை தமிழ்ப்பணி ஆற்ற வேண்டும்!

எழுத்தாளர் இராசேந்திர சோழனுடன் சந்திப்பு இராசேந்திர சோழன் அவர்கள் தமிழ் இலக்கியத்தில் முக்கியமானதோர் ஆளுமையாகத் திகழ்பவர். இலக்கியத்தின் பன்முக வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்ததோடு, தமிழ்த் தேச அரசியலிலும் காலூன்றி உறுதியாக…

திருமண விழாவில் பண மழை பொழிந்த மணமகன் வீட்டார்!

குஜராத்தின் மெக்சனா மாவட்டம், காதி வட்டம் அகோல் கிராமத்தைச் சேர்ந்தவர் கரீம் யாதவ். இவரது தம்பி ரசூல் யாதவ். கரீம் யாதவ் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆவார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது. தம்பி ரசூல் யாதவுக்கு ரசாக் என்ற மகன் உள்ளார். கடந்த…

ஏனிந்த அவசரம் மயில்சாமி?

இயக்குநர் பிருந்தா சாரதியின் நெகிழ்சியான பதிவு 'சண்டைக் கோழி- 2' திரைப்படத்தில் குடிகாரனாக நடித்த ஒரே ஒரு காட்சியில் அமர்க்களப்படுத்திவிட்டார் மயில். அற்புதமான மிமிக்ரி கலைஞர். சண்டைக் காட்சிகளின் டப்பிங்கின் போது நாயகனிடம் அடி வாங்கும்…

வடமாநிலங்களை எச்சரிக்கும் நில அதிர்வுகள்!

பதற்றத்தில் தவிக்கும் மக்கள் புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவதற்கு பெயர் தான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே…

காலத்தால் அழியாத கானங்களைத் தந்த வாசுதேவன்!

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான திரைப்பாடல்களைப் பாடிய அருமையான பாடகரும், குணச்சித்திர நடிகருமான மலேசியா வாசுதேவன் அவர்கள் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். 1944ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து மலேசியாவில் வசித்துவந்த சத்து நாயர் -…

பகாசுரன் – பாதியில் முடிந்துபோன பயணம்!

வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்குப் பிறகு, இயக்குனர் மோகன்.ஜி நான்காவதாக இயக்கியுள்ள படம் ‘பகாசுரன்’. திரௌபதியும் ருத்ரதாண்டவமும் பட்டியலின மக்களுக்கு எதிராக அமைந்ததாகச் சர்ச்சை எழுந்ததால் பேசுபொருளாக மாறின. இந்தப் படமும்…

ஷிண்டே கைக்கு போன சிவசேனா கட்சியும் சின்னமும்!

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார். ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும்…