கீழடியில் நாளை தொடங்குகிறது 9ம் கட்ட அகழாய்வுப் பணிகள்!

கீழடியில் வரும் எப்ரல் 6ம் தேதி முதல் 9ம் கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கவுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப்…

பசியால் நடந்த படுகொலையில் தீர்ப்பு!

குற்றவாளிகள் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை கேரளா மாநிலம், பாலக்காடு அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். மது பசிக்காக 2018 பிப்ரவரி 22-ம் தேதி முக்கலி பகுதியில் உள்ள…

கடலைப் பற்றி தெரிந்து கொள்ள இத்தனை செய்திகளா?

கடலை பற்றிச் சொல்ல கடலை விட அதிக செய்திகள் உள்ளன! ஏழு கடல்கள் என்னென்ன? கடலுக்குள் என்னென்ன உள்ளன? கடல் எல்லைகளை நாடுகள் எப்படி வரையறுக்கின்றன! கடலின் அதிசயங்கள், அற்புதங்கள் என்னென்ன..? கடல் ஆராய்ச்சிகள் கண்டடைந்தது என்ன? *கடல் புவியின்…

வங்கதேசத் துணி சந்தையில் பயங்கர தீ விபத்து!

வங்காளதேசத் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ பரவி…

சிக்கிம் பனிச்சரிவு: மீட்புப் பணிகள் தீவிரம்!

சிக்கிம் மாநிலம் நாது லா மலைப்பாதையில் ஜவஹர்லால் நேரு சாலை இணைப்பு பகுதியான காங்டாக்கில் நேற்று பிற்பகல் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவு ஏற்பட்டபோது அப்பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடல்…

இலக்கிய ரசனையுள்ள இயக்குநர் ஏ.பி.நாகராஜன்!

நவராத்திரி, நவரத்தினம் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைப்படங்களை இயக்கிய அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் பற்றி நவரத்தினச் சுருக்கமான செய்திகள். * ஏ.பி.என். என்றால் பலருக்கும் தெரியும். அதன் விரிவாக்கம் - அக்கம்மாபேட்டை பரமசிவம் நாகராஜன். சேலம்…

குறைகளுக்கு நான் ஒருவனே காரணம்!

''அகத்தியர் படத்தில் உள்ள நிறைகளுக்கெல்லாம் அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களும் தான் காரணம். ஆனால் குறைகள் என்று இருக்குமானால் அதற்கு அடியேன் நான் ஒருவனே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு அடுத்து அந்தக் குறைகளைத் தீர்க்க…

நிலக்கரி சுரங்க விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர்…

கொரோனாத் தொற்றுக்கு முதியவர் ஒருவர் பலி!

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு கடந்த ஒருவருடமாகத்தான் குறைந்து இருந்தது. தற்போது கடந்த சில நாள்களாக இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்லமாக அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை…