முதல் தேதி கொண்டாட்டமும் கடைசி தேதி திண்டாட்டமும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – சம்பள தேதி ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் (ஒண்ணிலே…) பண்ணிய வேலைக்குப் பலன் தருவது ஒண்ணிலே…

பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை!

“பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக்…

இந்தியாவில் பட்டம் பெற்றிருந்தால் ஆஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்படும்!

- ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனிஸ், அகமதாபாத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய-இந்தியா கல்வி உறவு திட்டத்தில் உரையாற்றினார். இந்த உரையில், ”இரு தரப்பு கல்வி உறவுகளில்…

ஜானகி அக்காவின் அறிவுரை எப்போதும் என்னுள் இருக்கும்!

- நடிகை விஜயகுமாரி திருமதி. ஜானகி எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் சினிமாவில் இருந்த காலத்திலிருந்தே பழக்கம் உண்டு. எனது கணவர் எஸ்.எஸ்.ஆரும் எம்.ஜி.ஆர். அண்ணன் அவர்களும் கட்சியில் இருந்தபோது அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். நானும் ஜானகி அவர்களை…

அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை!

சு. வெங்கடேசன் எம் பி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம். தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு…

குழந்தை திருமணம் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும்!

- நீதிபதி பி.வி.சாண்டில்யன்  திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், சர்வதேச உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு வளரிளம் பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. விழாவில் மாவட்ட…

இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் கூடும்!

அமெரிக்க உளவுத்துறை தகவல் அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், "இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை…

முதலில் உன்னை நீ நேசி!

இன்றைய நச் : முதலில் நேசிக்க வேண்டியது நம்மைத்தான்; நேசிப்பதற்காக நீ யாரையும் துரத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை; நம்மையே நாம் காதலிக்காத போதுதான் துரத்த வேண்டியது எழுகிறது; நீ உன்மேல் நேசத்தோடு இருந்தால், யாரும் உன்மேல் நேசம் கொள்ளாமல்…

மீண்டும் சசிகுமார்!

‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’,…

வதந்தி குறித்து கண்காணிக்கக் குழு அமைப்பு!

 - டி.ஜி.பி. உத்தரவு தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோ பரவியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு…