ராகவா லாரன்ஸின் ஆக்‌ஷன் அவதாரம்!

வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள். அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது…

வருவாய்துறை சான்றிதழ்கள் இனி இணைய வழியில்!

வருவாய்த் துறையில் வழங்கப்படும் 25 வகையான சான்றிதழ் அனைத்தும் இணைய வழியில் வழங்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்!

-மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு…

அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுய மரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன்…

திராவிடமும் தமிழும்: அம்பேத்கரின் ஆராய்ச்சி!

இந்திய சமூகத்தைக் குறித்த அம்பேத்கரின் ஆய்வுகளில் ‘தீண்டப்படாதார் என்பவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?’ என்ற நூல் தீண்டாமைக் கொடுமையின் மூல வேர்களைத் தேடும் முன்னோடி முயற்சி. இந்தியாவில் தீண்டாமை எவ்வாறு உருவாகியது…

இந்தியர்களை நிர்வகிக்கும் இருவேறு சிந்தனைகள்!

- அம்பேத்கர் பரண் : இன்றைய இந்தியர்கள் இருவேறுபட்ட சிந்தனைகளால் நிர்வகிக்கப்படுகிறார்கள். அரசியல் அமைப்பின் முகவுரையானது அவர்களின் அரசியல் கொள்கை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகிறது. அவர்களின் மதம்…

அம்பேத்கருக்கு நாடே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…

அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்…

5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை!

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - நாகலட்சுமி  தம்பதிக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமிக்கு மாவட்ட…

நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்?

- கண்ணதாசனின் விளக்கம் “நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனதாரப் புகழ்வேன். விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மனமார விமர்சிப்பேன். நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, அல்லது இருந்தும் அவர்கள்…