கரைந்து போகும் காலம்!

இன்றைய நச் : வாழ்க்கை யாருக்காகவும் காத்திருப்பதில்லை; காட்டாற்று நீரை கையில் தடுக்கிற முயற்சியில் மனிதர்கள் நடந்து கொண்டாலும் காலக் காட்டாறு கண் சிமிட்டி கைதாண்டி ஓடிவிடுகிறது! - பாலகுமாரன்

இந்தியாவிலும் பரவத் தொடங்கிய இன்புளூயன்சா!

இந்தியாவில் எச்3என்2 என்ற இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் கடந்த சில வாரங்களாகவே வேகமாக பரவி வருகிறது. இது கொரோனாவை போல வேகமாக பரவும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில், எச்3 என்2 இன்புளூயன்சா காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஊட்டச்சத்து மாத்திரையால் உயிரிழந்த மாணவி!

உதகை அருகே பள்ளி மாணவிகள் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொண்ட விவகாரம் தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் 249 மாணவ, மாணவிகள் படித்து…

கொஸ்தலை ஆற்றில் கலக்கும் கழிவுகளால் ஆபத்து!

கொஸ்தலை ஆறு கலக்கும் கழிமுகப்பகுதியான எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் திடீரென கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. வழக்கமாக எண்ணூர் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழிற்சாலை கழிவுகளால் கருமை நிறத்தில் மாறும் கொசஸ்தலை ஆறு, மஞ்சள் நிறமாக…

அரசுப் பேருந்துகளில் உள்ள குறைகளைத் தெரிவிக்க புகார் எண்!

அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்' என்னும் இணையதளத்தை போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம் தொடர்பான சந்தேகங்கள்…

மறுக்கப்பட்ட பெண் கல்வியை போராடி பெற்றுத் தந்தவர்!

சாவித்திரி பாய் புலே இந்திய வரலாற்றில் அதிகம் உச்சரிக்க மறந்த ஒரு பெயர் சாவித்திரிபாய் புலே. மராட்டிய மாநிலத்தில் உள்ள நைகான் எனும் சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய் புலே. கல்வி வாய்ப்பு இல்லாத வகுப்பைச்…

அதிகரிக்கும் ‘கஞ்சா சாக்லேட்’ புழக்கம்!

“ஆபரேஷன் கஞ்சா வேட்டை” தமிழக காவல்துறையினர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது. குறிப்பாக தமிழக காவல்துறையின் தலைவராக உள்ள சைலேந்திர பாபு வீடியோ வழியாக தோன்றி தமிழகத்தில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டுவர…

இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீசும்!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்தாண்டு பிப்ரவரி மாதமே இந்தியாவில் வெயிலின் தாக்கம் புதிய…

சட்டமசோதாவை நிராகரிக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை!

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற 20ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்ட தடை…

விடுதலைக்கு உழைப்பதே என் வேலை!

"உடல் தரும் பிணிகளைத் தடைகளைப் பொருட்டென எண்ணிடேன்! என்னேர் உயிரினை இழப்பினும் தயங்கிடேன்; ஏற்றுள்ள கொள்கையே பெரிதென்(று) இயங்குவேன்! அன்னை மொழி, இனம், நாட்டினை எதிரிகள் ஆள்வதை மீட்டிடும் வரை, விழி உறங்கிடேன்! இம்மா நிலந் தனில் எண்ணிலா…