ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா?
சமகாலக் கல்விச் சிந்தனைகள் தொடர் : 15
குழந்தைகள் கற்கும் ஒவ்வொரு பாடசாலையிலும் ஒவ்வொரு ஊரிலும் அவர்களைக் கவர்ந்திருக்கும் அருங்காட்சியகம் இருக்க வேண்டும் என்ற கருதுகோளை முன்வைத்து,
தனது வாழ்நாளில் ஆயிரம் பள்ளிகளைக் கட்டி, அங்கு…