விடுதலை வீரர்களை நெஞ்சில் நிறுத்துவோம்!

தூக்குமேடை ஏறும் முன்பு, அவருடைய பற்கள் சுத்தியல் கொண்டு உடைக்கப்பட்டன. விரல்களிலிருந்து நகங்கள் சதையோடு பிடிங்கி வீசப்பட்டன. உடலின் ஒவ்வொரு மூட்டு இணைப்பும் முறிக்கப்பட்டது. இவை அனைத்திற்கும் பிறகு, அவரை தூக்கில்போட்டு, உடலை வங்கக் கடலில்…

காவலரின் மனிதநேயச் செயலை பாராட்டிய முதல்வர்!

திருவள்ளூர் அருகே பழங்குடியின குழந்தைகளுக்கு கல்வியின் அவசியத்தை குறித்து நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பென்னலூர்பேட்டை…

அரசுப் பள்ளிகளில் சோ்க்க முன்வர வேண்டும்!

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்ரல் 17 முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில்…

சிதம்பரத்தில் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சட்டப்பேரவையின் இன்றைய (18.04.2023)  நிகழ்வு போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காய் விளங்கிய…

சூடானில் ஆயுதப்படைகள் மோதல்: 200 பேர் பலி!

சூடான் நாட்டில் 2021-ம் ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்குப் பின்னர் ராணுவ தலைவர்களே ஆட்சி நடத்தி வந்தனர். இந்நிலையில், ராணுவம் - துணை ராணுவம் இடையே பெரும் மோதல் வெடித்துள்ளது. ராணுவ தளபதியான ஜெனரல் அப்தெல் ஃபத்தா புர்ஹான்…

பாஜகவும் ஆர்எஸ்எஸ்-ம் வெறுப்புணர்வை பரப்புகிறது!

ராகுல் காந்தி 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில்…

ரூ. 1.14 கோடியில் குழந்தைகளுக்கான போதைத் தடுப்பு மையங்கள்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் புதிய 17 அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் பட்டியல் இதோ: 1. 25.70 கோடி ரூபாய் செலவவினத்தில் 17,312 அரசு பள்ளி சத்துணவு மையங்களுக்கு புதிய சமையல்…

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புதிய அறிவிப்புகள்!

1. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்குத் தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் 1000 நபர்களுக்கு பயனளிக்கும் வகையில் ரூ.120 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம்…

பெங்களூரை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய சென்னை…

பொன்மனச் செம்மலைப் பற்றி வைரமுத்து!

ஒரு நாளும் உங்களை நான் தேடி வந்து சந்தித்ததில்லை. ஆனால், அந்த ஒரு கறுப்புப் பகலில் மட்டும் உங்களை ஓடிவந்து பார்க்காமல் என்னால் உட்கார முடியவில்லை. ராஜாஜி மண்டபத்தில் உங்கள் இறுதிப் படுக்கையில் ரோஜா மாலைகளுக்கு மத்தியில் ஒரு ரோஜா மலையாய்க்…