ஆளுநருக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு!

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு ஏப்ரல் 12 ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் ஆளுநர்…

ஊருக்காக உழைக்கும் தலைவர் தேவை!

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 2 நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றியத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் ஓர் கிராமப் பஞ்சாயத்து தான் முத்துகாபட்டி.  அந்தக் கிராமம் எப்படிச் சுரண்டப்படுகிறது, அதற்கு எப்படி சிலர் வியூகம்…

காதலிக்க நேரமில்லை வாய்ப்பைத் தந்த ஸ்டைல்!

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கொடி கட்டிப் பறந்த கால கட்டங்களில், தங்களையும் ஆணித்தரமாக அடையாளப்படுத்திக் கொண்ட சில ஹீரோக்களில் ரவிச்சந்திரனும் ஒருவர். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தனது தனித் திறமையால், கனவு நாயகனாக வலம்…

மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்!

தாய் சிலேட் : மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்; மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை! - கார்ல் மார்க்ஸ்

இளையராஜா இசையில் உருவாகும் ‘சஷ்டிபூர்த்தி’!

இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் 'சஷ்டிபூர்த்தி' என்று பெயரிடப்பட்ட புதுப் படத்தின் பூஜை நடைபெற்றது. விழாவிற்கு படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களும் வருகை தந்திருந்தார்கள். இசைஞானி இளையராஜா கேமராவை ஆன் செய்ய, சூப்பர் குட் பிலிம்ஸ்…

இளையராஜாவின் இசையில் மியூசிகல் திரைப்படம்!

இளையராஜாவின் இசையில், இசையை மையமாகக் கொண்டு உருவாகும் பன்மொழித் திடைப்படமான ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியானது. ‘மியூசிக் ஸ்கூல்’ படத்திலிருந்து வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர்…

ஆதிபுருஷ் படக்குழு வெளியிட்ட பிரத்யேக போஸ்டர்!

அனுமானின் வீரத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் 'ஆதி புருஷ்' படத்தில் நடிகர் தேவதத்தா நாகே தோன்றும் அனுமன் வேடத்திற்கான தெய்வீகம் ததும்பும் போஸ்டரை படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். வலிமை, விடாமுயற்சி, விசுவாசம்…

எனக்குத் தலைவராக இருந்தவர் கலைஞர் தெரியுமா?

- கோபப்பட்ட எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் அன்று தமிழகத்தின் முதல்வராகச் சட்டமன்றத்தில் வீற்றிருந்தார். பரம்பரை கிராம முன்சீப் பதவிகளை நீக்கி, கிராம நிர்வாக அதிகாரிகளை நியமனம் செய்யும் புதிய முறை வரவேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கான மசோதா…

‘நாட்டு… நாட்டு…’ பாடல் இசையமைப்பாளருக்கு பத்ம ஸ்ரீ!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது கருதப்படுகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு…

முகக்கவசம் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும்!

- அமைச்சர் மா. சுப்பிரமணியன்  சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம் (டாம்ப்கால்) தயாரித்துள்ள 6 அழகுசாதனப் பொருட்களை மக்கள்…