அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராக தீர்மானம்!

- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாஜக அல்லாத முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர்…

5 பெண் குழந்தைகளை தவிக்கவிட்டு தாய் தற்கொலை!

மதுரை திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் - நாகலட்சுமி  தம்பதிக்கு சங்கீதா, விஜயதர்ஷினி, தேன்மொழி, சண்முகப்பிரியா, பாண்டிசிவானி என 5 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகலட்சுமிக்கு மாவட்ட…

நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்?

- கண்ணதாசனின் விளக்கம் “நான் நண்பர்களைப் புகழ வேண்டிய கட்டத்தில் மனதாரப் புகழ்வேன். விமர்சிக்க வேண்டிய நேரத்தில் மனமார விமர்சிப்பேன். நல்ல நண்பர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அப்படிப்பட்ட நண்பர்கள் இல்லாததாலோ, அல்லது இருந்தும் அவர்கள்…

கீழடி அருங்காட்சியகத்தின் சிறப்புகள்!

கடந்த மாதம் கள ஆய்வு மேற்கொள்ள மதுரைக்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்படியே சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.…

எம்.ஜி.ஆருடன் நாடகக் கலைஞர்கள்!

அருமை நிழல் : நாடகக் கலைஞர்கள் தன்னைச் சந்திக்க வந்தால், மதிப்புக் கொடுத்து வரவேற்று உபசரிப்பார் எம்.ஜி.ஆர். மதுரையில் பிரபலமானது தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம். பல மூத்த நடிகர்களைக் கொண்ட அந்தச் சங்கம் உருவானது 1923 ல். தமிழ்நாடு என்று…

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வி!

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டி சென்னை அணியின் கேப்டனாக தோனிக்கு 200வது போட்டியாகும். டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு…

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் உலகமடா!

நினைவில் நிற்கும் வரிகள்: குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா – இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா –…

உன்னை நீ நம்பு!

இன்றைய நச்: துயர்தனைக் கண்டே பயந்து விடாதே; சோர்வை வென்றாலே துன்பமில்லை; உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்; உதவி செய்வார் யாருமில்லை! – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

மோசடி வழக்கு: இயக்குநர் லிங்கசாமிக்கு 6 மாதங்கள் சிறை!

காசோலை மோசடி வழக்கில், இயக்குனர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2014ல் நடிகர் கார்த்தி, சமந்தா நடிப்பில் ‘எண்ணி ஏழு நாள்’ படத்தை தயாரிப்பதற்காக, நான் ஈ,…