சென்னையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்!
அகற்றாதோர் மீது நடவடிக்கை
சென்னையில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டவர்கள் தாமாகவே முன்வந்து அவற்றை அகற்றிட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில்…