கம்பீரமும் மென்மையுமான குரல்கள்!

அருமை நிழல்: டி.எம்.எஸ்.ஸின் கம்பீரக் காந்தக் குரலும், பி.பி.சீனிவாஸின் மென்மையின் வசியமான குரலும் ஒரே பாடலில் இணையும்போது எத்தனை அழகு? ‘படித்தால் மட்டும் போதுமா?’ படத்தில் இடம் பெற்ற "பொன் ஒன்று கண்டேன்" என்ற பாடலில் இவர்கள் இருவருமே…

திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!

அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது. அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய…

மணந்துகிடக்கும் காட்டு வாழ்வின் வரைபடம்!

நூல் அறிமுகம்: சமீபத்தில் நான் மிகவும் படித்து ரசித்த சிறுகதைத் தொகுப்பு, அன்பிற்கினிய நண்பரும் ஆவணப்பட இயக்குநருமான சாரோன் எழுதிய நூலான 'கரியோடன்'. பெருங்கடலென விரிந்த குறிஞ்சி நிலத்தின் பெருமைக்குரிய வாழ்வு அனுபவத்தை சிறுகதைகளாக…

ஜூனில் வெளியாகும் சமுத்திரகனியின் ‘விமானம்’!

திரைப்படங்களில் பல்வேறு வகையான கதாபாத்திரங்களை ஏற்று, அதில் தன் தனித்துவமான திறமையைக் காண்பித்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்திருப்பவர் நடிகர் சமுத்திரக்கனி. தற்போது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் வகையில் தயாராகி இருக்கும்…

ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது!

ஆட்டநாயகன் ஹாரி புரூக் நெகிழ்ச்சி ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தாவில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக்…

இப்படியும் நடக்குமா?

- அணைகள், குளம், ஏரிகளை உருவாக்க பறிபோன உயிர்கள்! பரண் : மென் மனம் கொண்டவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருந்தாலும், இம்மாதிரி நிகழ்வுகளும் நம் மண்ணில் நடந்திருக்கின்றன. நாம் சரித்திர மிச்சம் என்று போற்றும் தலங்கள் உருவாவதற்கு…

அஸ்வின்ஸ்: அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர்!

வளர்ந்து வரக்கூடிய திரைப்படத் துறையில், தரமான நல்ல கதைகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. 'அஸ்வின்ஸ்' படத்தின் பின்னால் இருக்கும் ஆர்வமுள்ள திறமையான குழு நல்ல கதையுடன் படத்தின் வெற்றியை நிரூபிக்கத் தயாராக உள்ளது. இந்தப்…

ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவும் ரோபோ நாய்!

நியூயார்க் நகர காவல்துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குற்றங்களை தடுக்க நவீன வழிமுறைகளை அந்நகர காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது டிஜிடாக் (Digidog) என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில்…

ஞானப் பழம் நீயப்பா!

அருமை நிழல் : கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட கே.பி.சுந்தராம்பாள் தான், காங்கிரசால் 1958ல் தமிழக மேலவை உறுப்பினராக்கப்பட்டு, அரசியல் பொறுப்பில் அமர்த்தப்பட்ட முதல் திரைப்படக் கலைஞர். நாடகங்களில் நடித்துப் பிரபலமாகி, சினிமாவில்…

இயற்கைக்கு அவசரமே இல்லை!

இன்றைய நச்: இயற்கைக்கு அவசரமே இல்லை இதை நினைவில் கொள்ளுங்கள்; மனதிற்கு ஒரே அவசரம் இயற்கைக்கு அப்படி அவசரம் எதுவும் கிடையாது; இயற்கை பொறுமையாக காத்திருக்கிறது; அந்தக் காத்திருப்பு நிரந்தரமானது! – ஓஷோ