ஜெயமோகனின் ‘தனி மொழிகள்’!
மென்மையான சிறு பூனைக்குட்டி, மிருகம் என்ற சொல் தான் அதற்கு எத்தனை பாரம்!
குழந்தைகள் கற்பிக்கின்றன, எதைக் கற்பிக்க முடியாதென.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் வாய் தவறிச் சொல்லாதிருத்தல்
வரலாற்றை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து மொழியில்…