கயிறு இழுக்கும் போட்டியில் காமராசர்!

அருமை நிழல் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வேட்டியை மடித்துக் கொண்டு கயிறு இழுக்கும் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர். - நன்றி: முகநூல் பதிவு

நினைவுப் பாதையில் ஒரு பயணம்!

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்ஷன்ஸுக்கு சொந்தமான ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’ சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவான…

மூளைக்கட்டி உருவாவதற்கான காரணங்கள்!

சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது. எனவே இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தீங்குதரும் மூளைக்கட்டியை நோக்கி உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதற்கும்,…

எம்.ஜி.ஆருக்கு சேர்ந்த மக்கள் கூட்டம்!

- கலைவாணரின் பெருமிதம் சத்யா மூவீஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த படம் ‘காவல்காரன்’. எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த இந்தப் படத்துக்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர்  ‘மனைவி’. பிறகு எப்படி பெயர் மாறியது? படத்தில்…

கனிந்த மனம் வீழ்வதில்லை…!

நினைவில் நிற்கும் வரிகள் : அமைதியான நதியினிலே ஓடும் - ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும்... (அமைதியான) தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது…

அடர் காடுகளில் வசிக்கும் ஆனைமலைக் காடர்கள்!

ஆனைமலையில் எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக வாழும் காடர்களின் விசித்திர வாழ்க்கையை நேரில் பார்க்கவே நான் அங்கு சென்றேன். மேற்படி காடர்களைக் காண வேண்டுமானால், பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்குப் போகும் வழியில், ஆயர்பாடி என்னும் இடத்தில் இறங்க…

முடிந்தளவு மாசில்ல பூமியை உருவாக்குவோம்!

உலக பெருங்கடல் நாள் வரலாறு ஐக்கிய நாடுகளின் வலைத்தளத்தின்படி, உலக கடல்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டைத்…

சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல் : எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள்…

இலக்கியம் கொண்டாடும் இந்திரன்!

கலை இலக்கிய விமர்சகர், கவிஞர் இந்திரன் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து கலை இலக்கியச் செயல்பாடுகளில் பங்காற்றி வந்திருக்கிறார்; பன்முகப்பட்ட இலக்கிய முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஜுன் 11 ஆம் நாள் தனது எழுபத்தைந்தாம்…