ஆறுகளை அழிக்கும் முடிவைக் கைவிடுக!
தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் வேண்டுகோள்:
தமிழ்நாட்டில் புதிதாக ஆற்று மணல் குவாரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிதாக 25 இடங்களில் ஆற்று மணல் குவாரிகள் திறக்கப்பட்டுள்ளதாகத்…