எண்ணங்களைச் செயலாக்குவோம்!

இன்றைய நச் : மனிதனே நீ உன் மனதில் தோன்றும் எண்ணத்தை உடனே சொல்லிவிடு; இல்லையென்றால் சில நாட்கள் கழித்து உனது கருத்தை நீ வேறு ஒருவன் வாயிலாக கைகட்டி நின்று கேட்க வேண்டிய காலம் வரும்! - எமர்சன்

நாட்டியத்தைப் பாடமாகப் பயிற்றுவிக்கும் எம்ஜிஆர்-ஜானகி கல்லூரி!

தில்லானா மோகனாம்பாள், வஞ்சிக்கோட்டை வாலிபன், பாட்டும் பரதமும், மன்னாதி மன்னன், சலங்கை ஒலி, சந்திரமுகி படங்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் படங்களை மையமாக இணைக்கிற அம்சம் – பரதம். 64 கலைகளில் முக்கியக் கலையான பரதநாட்டிய முத்திரைகளையும்,…

குறைந்த பட்ஜெட் படங்களுக்கு ஊக்கம் தரும் புதிய தளம்!

புதிய படைப்பாளர்கள் மற்றும் குறைந்த பட்ஜெட் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில் அகில இந்திய அளவில் தொடங்கப்பட்டுள்ள புதிய ஓடிடி தளமான எம்.எஸ்.எஃப்-பின் (மூவி சூப்பர் ஃபேன்ஸ்) முதல் பிரத்தியேக வெளியீடாக முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ரிங்…

பதவியேற்ற நாளில் அதிரடி காட்டிய சித்தராமையா!

கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே 2013-18 ஆண்டு காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்தவர் சித்தராமையா. தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவரான…

அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!

மே 21- சர்வதேச தேநீர் தினம் உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.…

ஜானகி எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுக!

எம்.ஜி.ஆர் மன்றம் கோரிக்கை! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் 100 வது ஆண்டு பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தும் விதமாக எம்.ஜி.ஆர் ரசிகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்…

நடிப்பைச் சிலாகிக்கும் ரஜீஷா விஜயன்!

வழக்கமான சினிமா பேட்டிகளில் சக நடிகர் நடிகைகள், அவர்களது பெருமைகள், பெருந்தன்மைகள் தாண்டி சம்பந்தப்பட்ட படத்தின் கதையையோ அல்லது அதற்காக மெனக்கெட்ட விதத்தையோ சிலாகித்திருப்பதை மட்டுமே காண முடியும். மாறாக, சில நேரங்களில் சாதாரண பேட்டிகளில்…

என்.டி.ஆரின் 30-வது படம் தேவாரா!

என்டிஆர் 30' படத்திற்கு 'தேவாரா' என்று பெயரிடப்பட்டு, அவரின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் முதல் பார்வையை என்டிஆர் வெளியிட்டுள்ளார் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்குப் பிறகு, என்டிஆர் தற்போது தனது ஜனதா கேரேஜ் இயக்குநரான…

கைகள் இழந்தாலும் தன்னம்பிக்கை இழக்காத மாணவனின் சாதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தை சேர்ந்தவர்கள் கஸ்தூரி - அருள்மூர்த்தி தம்பதியினர். இவர்களது மகன் கீர்த்தி வர்மா. இவர் நான்கு வயதில் வீட்டின் மாடியில் விளையாடியபோது எதிர்பாராத விதமாக வீட்டை ஒட்டி சென்ற மின் கம்பியை பிடித்துள்ளார்.…

யாருக்கும் துன்மளிக்காத வாழ்க்கை மேன்மையானது!

இன்றைய நச் : எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறோ துன்பமோ ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்! - வள்ளலார்