பார்த்திபன் கவிதை ‘படித்தேன்’!

நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி: ஒருநாள் நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன். அடுத்தநாள் அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன். அதற்கும் அடுத்தநாள் அதை அனுப்பிவைத்தேன். ஆனால், அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே விரல்கள் கருத்தை எழுதி, அது…

செயலால் உருவாகும் மதிப்பு!

படித்ததில் ரசித்தது: தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார். அதை அழகிய பளபளக்கும்…

கழகத்தை ஒன்றிணைத்த பெருமை படைத்தவர்!

அன்னை ஜானகி எம்.ஜி.ஆர் பற்றி ஏ.சி.சண்முகம் நாங்கள் அண்ணியார் என்று அன்போடு அழைக்கும் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு துவங்கியிருக்கிறது. நூறாண்டைத் தொட்டு அம்மா அவர்களுடைய பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1971…

தேசத் துரோகச் சட்டம் தொடர வேண்டும்!

சட்ட ஆணையம் பரிந்துரை இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என ஒன்றிய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

நிறத்தால் இந்தியர்கள், கருத்து, ரசனையால் ஆங்கிலேயர்கள்!

‘மெக்காலே கல்வி முறை’ என்று அடிக்கடி இப்போது சொல்கிறோமே, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கல்வித் திட்டத்திற்கான கற்பித்தல் குழுவின் தலைவராக இருந்த மெக்காலே 1835 ல் ஆங்கிலேய அரசுக்குக் கொடுத்த குறிப்பிலிருந்து... “நம்மால் நிச்சயமாக இந்த நாட்டைச்…

சாமானியர்களின் நிலை?

இன்றைய நச் : அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான்; ஆட்சியாளர் அடுத்த தலைமுறைக் குறித்து நினைக்கிறார்; திண்டாடுவது என்னவோ சாமானிய மக்கள் தான்! - ஜேம்ஸ் பிரீமேன் கிளார்க்

ஒடிசா ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை!

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் அருகேவுள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.20 மணிக்கு மூன்று ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. முதலில் ஹெளராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசாவின்…

அயராத உழைப்பு வெற்றி தரும்!

பல்சுவை முத்து : வெற்றி பெறும் மனிதனுக்கும் மற்றவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவான வலிமை அல்ல; குறைவான அறிவு அல்ல; ஆனால் மன உறுதியின்மை தான். கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, எடுத்துக் கொண்ட செயலில் தளராத முயற்சி ஆகியவைதான்…