பார்த்திபன் கவிதை ‘படித்தேன்’!
நடிகர் பாத்திபன் நெகிழ்ச்சி:
ஒருநாள்
நான் ஒரு ஃபோட்டோவைப் பார்த்தேன்.
அடுத்தநாள்
அடித்து அடித்து ஒருகவிதை எழுதினேன்.
அதற்கும் அடுத்தநாள்
அதை அனுப்பிவைத்தேன்.
ஆனால்,
அதை முதல்வரின் கண்கள் வாசித்தபோதே
விரல்கள் கருத்தை எழுதி,
அது…