பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்!

“வன்னி’’ என்றால் நெருப்பு, அக்னி, “நெருப்பிலிருந்து தோன்றி வந்தவர்கள்’’ - இப்படித்தான் சொல்கிறார்கள் ’வன்னியர்’ என்ற சொல்லின் அர்த்தத்தை. சமத்துவத்தை நாடித்தான் வன்னியர்கள் சங்கமாக ஒன்று திரண்டார்கள். பத்தொன்பதாவது நாற்றாண்டு. கோவில்…

மன அழுத்தங்களைப் பறக்க விடு!

பல்சுவை முத்து: நான் என்று உணர்; தன்னைப் போல் பிறரை நினை; உறவாட கற்றுக் கொள்; உரையாட கற்றுக் கொள்; எதையும் கேள்வி கேள்; எதற்கும் பதில் கண்டுபிடி; தெளிவான முடிவு எடு; சிக்கல்களை அவிழ்; உணர்ச்சிகளை உணர்ந்துகொள்; அழுத்தங்களை லேசாக்கு; படி;…

நம் மீது நம்பிக்கை தேவை!

இன்றைய நச் : இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை; துன்பங்கள் தனியே வருவதில்லை; இயலாது என்றோ முடியாது என்றோ எதுவுமே இல்லை; எல்லாவற்றிக்கும் ஒரு அருமருந்து நம்பிக்கை; உங்களை நம்புங்கள்! - ஷேக்ஸ்பியர்

முத்துக்களை அதிகம் பயன்படுத்தும் ராஜஸ்தான் பெண்கள்!

சிப்பி என்ற உயிரின வகை, கடலின் ஆழமானப் பகுதிகளில் வசிக்கும். இது மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. இதன் உடலில் இருக்கிறது கண்கவரும் முத்து. இதை வெண்மணி, ஆரம், தரளம், நித்திலம் என்றும் அழைப்பர். அரிதாக கிடைக்கும் விலைமதிப்புள்ள நவரத்தினங்களில்…

நல்ல கதை பார்வையாளர்களை நிச்சயம் ஈர்க்கும்!

திரை மொழி : ஸ்பெஷல் எபெஃக்ட்களால் பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்; ஆனால் நல்ல கதையால் அவர்களை நிச்சயமாக மகிழ்விக்க முடியும்! - ஸ்டீவன் ஸ்பெல்பெர்க்

30 நாட்களில் முடி வளர பச்சைப் பயிறு பேக்!

பொதுவாக பெண்களுக்கு தன்னை மேலும் அழகாக காட்டுவது அவர்களுடைய முடி என்று கூறலாம். அவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே இடம் அழகு நிலையம் தான் என்று பலரும் நினைக்கின்றனர். அங்குச் சென்று பணம் செலவழித்து அழகை மெருகேற்றி வருகின்றனர்.…

அரசியலுக்கு வந்த நடிகர்கள் சந்தித்த சவால்கள்!

அ.தி.மு.க. எனும் மக்கள் இயக்கத்தை எம்.ஜி.ஆர். ஆரம்பித்து கோட்டையை பிடித்தபின், தமிழகத்தில் உள்ள ஹீரோக்கள் பலருக்கும் அரசியல் ருசி மனதுக்குள் ஊறியது. எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜி தொடங்கி ஒரு டஜனுக்கும் குறையாத கதாநாயகர்கள் கட்சி…

சோரியாசிஸ் எனும் தோல் நோயை குணப்படுத்த எளிய வழி!

சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது.  தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி, வெடிப்பு, அரிப்பு, சிவந்து காணப்படும். மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும்,…

தமிழகச் சிற்றூர்களில் கோலோச்சும் தீண்டாமை!

மீனாட்சி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் கோவில்களில் எல்லாம் வெற்றிகரமான ஆலய நுழைவு சுதந்திரத்திற்கு முன்பே சாத்தியமாகியும், இன்னும் தமிழகத்தின் நூற்றுக்கணக்கான சிற்றூர் கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு தொடர்கிறது. இதில்…