பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்!
“வன்னி’’ என்றால் நெருப்பு, அக்னி, “நெருப்பிலிருந்து தோன்றி வந்தவர்கள்’’ - இப்படித்தான் சொல்கிறார்கள் ’வன்னியர்’ என்ற சொல்லின் அர்த்தத்தை.
சமத்துவத்தை நாடித்தான் வன்னியர்கள் சங்கமாக ஒன்று திரண்டார்கள்.
பத்தொன்பதாவது நாற்றாண்டு.
கோவில்…