அம்மாவின் பொய்கள்…!

பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம்…

புத்தகம் தான் சிறந்த நண்பன்!

- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்  நம் பிறப்பு ஒரு சிறு சம்பவமாக இருக்கலாம். ஆனால், நம் இறப்பு பெரிய சரித்திரமாக இருக்க வேண்டும். கனவு என்பது உங்கள் உறக்கத்தில் வருவது அல்ல.. உங்களை உறங்க விடாமல் செய்வது. சிறந்த நட்பு என்பது நண்பனின் நிலையறிந்து…

40 பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற கலாம்!

*2015-ம் ஆண்டு ஐ.நா. மன்றம் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. * அப்துல் கலாமின் சொத்துக் கணக்கை ஆராய்ந்ததில் அவர் விட்டுச் சென்றவை 2500 புத்தகங்கள், ஒரு கைக்கடிகாரம், ஆறு சட்டை, நான்கு…

எப்போது ஹீரோ ஆவார் தோனி?!

மகேந்திரசிங் தோனி, இந்திய கிரிக்கெட் வீரர்களில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர். 2கே கிட்ஸ்களுக்கு பிடித்தமான ரோல்மாடல்களில் ஒருவர். முக்கியமாக, ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பின்னணியில் இருந்து வந்து விஐபி அந்தஸ்தை நோக்கிப் பயணித்து…

மனிதனாக வாழக் கற்றுக் கொள்வோம்!

பல்சுவை முத்து : நாம் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் வளர்ந்திருக்கிறோம்; ஆனால் ஞானத்திலும், பண்பாட்டிலும் வளரவில்லை; ஒரு நாடு அதன் கல்வி நிறுவனங்களில்தான் உருவாக்கப்படுகிறது; பெரிய இலட்சியங்கள் இருந்தால் மட்டும் போதாது, அவைகளை அடைய…

அடர்த்திக்குள் தொலைந்து போக ஆசை!

இன்றைய நச் : அடர்ந்த காடுகளை பார்க்கும் போதெல்லாம் தொலைந்துபோக ஆசைதான்; அதற்கு முன்பு வாழ்தலில் சிதறிக் கிடக்கும் என்னை பொறுக்கி ஒன்று சேர்க்க வேண்டும்! - அப்துல் ரகுமான்

எளிமைக்கு உதாரணமாக வாழ்ந்த உடுமலை நாராயணன்!

அன்றைய திமுகவில் நன்கு அறியப்பட்ட பெயர் உடுமலை ப.நாராயணன். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர். பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். திமுக களப்பணியாளர். அன்றைய ஒன்றுபட்ட ஈரோடு, திருப்பூர் அடங்கிய கோவை மாவட்ட திமுக மாவட்டச்…