தவறை திருத்திக் கொள்பவனே மனிதன்!

இன்றைய நச்: அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி, ஒரே தவறை திரும்ப திரும்ப செய்பவன் மூடன் ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை தன்னையறியாமல் தவறு செய்து தன்னையறிந்து திருத்திக் கொள்பவனே மனிதன்! - கவியரசர் கண்ணதாசன்

ராஜாதி ராஜாவுக்கு காட்சியை விளக்கும் ராஜன்!

அருமை நிழல்: ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினிகாந்த், நதியா, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் 1989 மார்ச் மாதம் வெளியான படம் ‘ராஜாதி ராஜா’. இசைஞானி இளையராஜா இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும்…

உலகிலேயே அதிகக் காற்று மாசுள்ள நகரம்!

காட்டுத்தீயின் தாக்கம் காரணமாக உலகிலேயே அதிக காற்று மாசு கொண்ட நகரமாக கனடாவின் மாண்டிரியல் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த IQAir என்ற நிறுவனம் உலகளவில் காற்றின் தரம் குறித்த தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி…

சமைக்கக் கற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!

இயற்கை மருத்துவர் போல பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் வெற்றி மாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு,…

மனித நேயத்தின் மாண்பைப் பேசும் படம்!

படத்தின் மையச் சரடாக இருப்பது இஸ்லாமிய போபியா! சமூகத்தில் நிலவும் வெறுப்பு அரசியல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எதிரொலிப்பதை நகைச்சுவையுடன் சொல்கிறது டேர்டெவில் முஸ்தபா! அத்திபூத்தாற் போல இஸ்லாமியர்களின் இன்னொரு பக்கத்தை, அவர்களின் அன்பை,…

6 மாதங்களில் 14 ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல்!

சா்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் சென்னை அண்ணாநகா் வளைவு அருகே போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் போதைப்…

மரகதச் சோலையாக மாறிய மயானம்!

கடலூா் மாவட்டம் அரங்கூா் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் பயன்படுத்தும் மயானத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அந்த மயானத்தில் கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு, தென்னை, மா, மரங்கள் போன்ற நிழல் தரும் மரங்களும், பலன் தரும் மரங்களும் நடப்பட்டுள்ளன. இந்த…

தி.மு.க. கூட்டணியில் நீடிக்குமா வி.சி.க.?

மராட்டிய மாநிலத்தில் 1970 களில் உருவான ’தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் கட்சி தலித் மக்களிடேயே பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது. அது போன்றதொரு அமைப்பு மதுரையை களமாகக்கொண்டு மலைச்சாமி என்பவரால் 1982 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. ‘தலித்…

அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை!

வள்ளலார் கூறிய வாழ்க்கை நெறிமுறைகள்: * * நல்லவர்கள் மனதை நடுங்க வைக்கக் கூடாது. * சினம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் முதலியவைகளை அறவே நீக்க வேண்டும். * ஏழைகளின் வருவாயை அபகரிக்கக் கூடாது. * அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை.…