இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!

தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக…

புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி…

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,42,832 ஹெக்டேர் விவசாய நிலங்கள்!

விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது,…

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

பல்சுவை முத்து: நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது. நீங்களும் மாற வேண்டும். மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மனஉறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது எதுவும் உலகில் இல்லை. நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு…

பொம்மலாட்டத்தின் அற்புதக் கணங்கள்!

அருமை நிழல்: ‘பப்பெட் ஷோ’ என்றழைக்கப்படும் பொம்மலாட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டுக் கலைஞர். ரசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சி.சுப்பிரமணியமும்.

ஜெயிலர் – வெறும் ஹீரோயிச கொண்டாட்டம்!

கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் ரஜினிகாந்த் படம் என்ற எதிர்பார்ப்பைத் தாங்கி நிற்கிறது ‘ஜெயிலர்’. பாட்டு, பைட்டு, காமெடி, சென்டிமெண்ட், பஞ்ச் டயலாக் என்ற தனக்கென்று வகுத்துக்கொண்ட பார்முலாவை மீறி ரஜினி நடித்த படங்களை…

சிறந்த பதிப்பாளர் – ‘டிஸ்கவரி’ வேடியப்பனுக்கு அங்கீகாரம்!

- சிறந்த தமிழ்மொழி பதிப்பாளர் விருது டெல்லியிலுள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு தனது 50 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக இந்திய அளவில் ஒவ்வொரு மொழியிலும் ஒரு சிறந்த பதிப்பாளரைத் தேர்வு செய்து விருது அறிவித்துள்ளது. அந்த வகையில்…

புழுவாகத் துடித்து புரட்சியாய் வெடித்த பூலான் தேவி!

ஆண்ட சாதி, ஆதிக்‍க சாதி என்றெல்லாம் சொல்லிக்‍கொண்டு, அடுத்தவரை அடக்‍கி ஆண்டு கொண்டிருப்பவர்கள் ஆண்டவன் பெயரை சொல்லிக்‍கொண்டு சாதி பிரித்தார்கள். வர்ணம் சேர்த்தார்கள். ஆனால், ஒடுக்‍கப்பட்ட மக்‍களை மட்டும் தங்கள் காலுக்‍குக் கீழே காலணியைவிட…