50 ஆண்டுகளாக அடிப்படை வசதி இல்லாமல் வாழும் மக்கள்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 50 ஆண்டுகாலமாக அடிப்படை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து விரிவாகக் காண்போம். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி வனத்துறை சிப்பிப்பாறை பகுதியில் சுமார் நூற்றுக்கு…

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உள்ளன?

விடுமுறை நாளில் ஒரு தாளையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தடிக்குச் செல்லுங்கள். உங்கள் கண்களில் தென்படும் எறும்பு, ஈ, தேனீ, மண்புழு, வண்ணத்துப்பூச்சி, கொசு, ஓணான், கறையான், அணில், பொன் வண்டு,…

அரசைப் பலப்படுத்த குடிமகன்களை ஏன் பாடாய்ப் படுத்துகிறார்கள்?

ஊர் சுற்றிக்குறிப்புகள் : பார்க்கும் போது எவருக்குமே பதற்றம் கூடுகிறது. டாஸ்மாக் கடைக்கு முன்பு கூடுதலான விலைக்கு ஏன் விற்கிறீர்கள்? - என்று கேள்வி கேட்டதற்காக அந்தக் குடிமகனை காவலர் ஒருவர் சரமாரியாக கன்னத்திலேயே அடிக்கிறார்.…

தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம்!

- சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு புதுக்கோட்டை மாவட்டம் மங்கல நாடு வடக்கு கிராமத்தைச் சேர்ந்த எம். மதிமுருகன் தாக்கல் செய்த மனுவில்: "எங்களது கிராமத்தில் அருள்மிகு மங்கல நாயகி அம்மன் கோயில் உள்ளது. நான் பட்டியல் இன வகுப்பைச்…

சாதனைகளை தகர்த்த ஷாருக்கானின் ஜவான் பிரிவியூ!

இந்திய திரைப்படத் துறையில் ஒரு திரைப்படத்தின் டீசர்கள் மற்றும் ட்ரெய்லர்கள் 24 மணி நேரத்தில் எவ்வளவு பார்வையை பெற்றிருக்கிறது என்ற எண்ணிக்கையின் அடிப்படையில், முந்தைய அனைத்து சாதனைகளையும் ஜவானின் வெளியீட்டுக்கு முந்திய வீடியோ எளிதாக…

ஓவியர்கள் எப்படி உருவாகிறார்கள்?

நூல் அறிமுகம்: கோவை ஓவியர் ஜீவானந்தன் தமிழக, இந்திய அளவில் புகழ்பெற்ற 17 ஓவியர்களை நேர்காணல் கண்டு, அவற்றை ஆவநாழி மின்னிதழில் வெளியிட்டிருந்தார். தற்போது அவற்றைத் தொகுத்து 'நீங்கள் ஓவியரானது எப்படி?' என்ற ஓர் அழகிய நூலாக…

பாட்டாளிகளின் அரசியல் அதிகாரம்!

“வன்னி’’ என்றால் நெருப்பு, அக்னி, “நெருப்பிலிருந்து தோன்றி வந்தவர்கள்’’ - இப்படித்தான் சொல்கிறார்கள் ’வன்னியர்’ என்ற சொல்லின் அர்த்தத்தை. சமத்துவத்தை நாடித்தான் வன்னியர்கள் சங்கமாக ஒன்று திரண்டார்கள். பத்தொன்பதாவது நாற்றாண்டு. கோவில்…

மன அழுத்தங்களைப் பறக்க விடு!

பல்சுவை முத்து: நான் என்று உணர்; தன்னைப் போல் பிறரை நினை; உறவாட கற்றுக் கொள்; உரையாட கற்றுக் கொள்; எதையும் கேள்வி கேள்; எதற்கும் பதில் கண்டுபிடி; தெளிவான முடிவு எடு; சிக்கல்களை அவிழ்; உணர்ச்சிகளை உணர்ந்துகொள்; அழுத்தங்களை லேசாக்கு; படி;…

நம் மீது நம்பிக்கை தேவை!

இன்றைய நச் : இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை; துன்பங்கள் தனியே வருவதில்லை; இயலாது என்றோ முடியாது என்றோ எதுவுமே இல்லை; எல்லாவற்றிக்கும் ஒரு அருமருந்து நம்பிக்கை; உங்களை நம்புங்கள்! - ஷேக்ஸ்பியர்

முத்துக்களை அதிகம் பயன்படுத்தும் ராஜஸ்தான் பெண்கள்!

சிப்பி என்ற உயிரின வகை, கடலின் ஆழமானப் பகுதிகளில் வசிக்கும். இது மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. இதன் உடலில் இருக்கிறது கண்கவரும் முத்து. இதை வெண்மணி, ஆரம், தரளம், நித்திலம் என்றும் அழைப்பர். அரிதாக கிடைக்கும் விலைமதிப்புள்ள நவரத்தினங்களில்…