அரசியல் பிரவேசம் குறித்து மனம் திறந்த விஜய்!

தங்கள் படங்கள் வசூலை வாரிக் குவித்த தருணங்களில் ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என பிரகடனம் செய்த விஜயகாந்தும், கமல்ஹாசனும் சொல்லாமல் கொள்ளாமல் அரசியலுக்கு வந்து விட்டனர். ராகவேந்திரா மண்டபத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து ரசிகர்களை அழைத்து…

விலைவாசி உயர்வு: சாமானியர்கள் எப்படி வாழ்வது?

தாய் - தலையங்கம் வெப்பம் கூடிய மாதிரி விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. தக்காளி, வெங்காயம் மட்டுமல்ல, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலை எகிறிக் கொண்டே போக, திணறிக் கொண்டிருக்கிறார்கள் சாமானிய மக்கள். இதனால்…

தமிழ்ப் பற்றுள்ள ஓவியங்களை படைத்த வீரசந்தானம்!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இவர் படைத்த கருங்கல் சிற்பங்கள் 2009 ல் நிகழ்ந்த ஈழப்போரின் அவலங்களையும் மக்களின் பாடுகளையும் சித்தரித்தது. ஓவியர் வீரசந்தானம் தீவிர தமிழீழ ஆர்வலர். தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற ஈழத்தமிழர்களின்…

அரசியல் வரலாற்றுக் கல்வெட்டில் அழியாத பெயர் கக்கன்!

1968-ல் நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அவருக்கு தேர்தல் பொறுப்பாளராக கக்கன் நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்து தேர்தலுக்குக் கொடுத்த பணத்தைக் கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு…

ஹீரோ வராததால் நாயகனான டி.ஆர்.சுந்தரம்!

சினிமாவில் ஹீரோ – இயக்குநர் மோதல், தயாரிப்பாளர் – இயக்குநர் – ஹீரோ மோதல் போன்ற பல செய்திகளை அவ்வப்போது கேள்விபடுவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில் கூட சிம்பு நடிக்கும் ‘மஹா’ படத்தின் இயக்குநர் ஜமீல், அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மீது…

ராமேஸ்வரமும், ராமர் கோவிலும்!

2024-ல் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு இப்போதே சுறுசுறுப்பு வந்துவிட்டது. ஆலோசனைக் கூட்டங்களைக் கூடப் போட்டிக்குப் போட்டியாக நடத்துமளவுக்குத் தீவிரமாக…

முற்றுணர்ந்த பேராசிரியர் பெரியார்!

- 'பொன்னியின் செல்வன்' கல்கி தந்தை பெரியாரைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் வியந்தும், விமர்சித்தும் பேசியிருக்கிறார்கள். ஆனால் பிரபல எழுத்தாளரான கல்கி அவரைப் பற்றி எழுதியிருப்பதைப் பாருங்கள். “அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால்,…

எல்லோரிடமும் கற்றுக் கொள்பவனே அறிவாளி!

இன்றைய நச் : உன்னதமாக இரு; நல்லதையே செய்; அன்பாகப் பேசு; சந்தோஷத்தைக் கொடு; எவன் ஒருவன் எல்லோரிடமும் கற்றுக் கொள்கிறானோ, அவனே அறிவாளி! - டபிள்யூ.எச். ஆடன்

தயாரிப்பாளராக தோனி சொன்ன ஒரே நிபந்தனை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S…