நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ப்போம்!
குழந்தைகளை வளர்க்கும்போது கை கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல்…