மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ராகுல்காந்தி!
- உச்சநீதிமன்ற தீர்ப்பால் திருப்புமுனை
மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார்.
சூரத் நீதிமன்றம்…