மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையும் ராகுல்காந்தி!

 - உச்சநீதிமன்ற தீர்ப்பால் திருப்புமுனை மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம்…

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

அருமை நிழல்: * பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன். சென்னைக்கு வந்த பிறகு பரதம்…

ஒரே கதையில் உருவான 2 படங்கள்!

ஒரே கதையைக் கொண்டு இரண்டு திரைப்படங்கள் உருவாவது சினிமாவில் புதிதில்லை. அடிக்கடி நடக்கும் விஷயம்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நடந்திருக்கிறது. ஆனால், ஆரம்பிக்கும்போது தெரியாமல், படம் பாதி நடந்து கொண்டிருக்கும்போது, இரண்டு படங்களின்…

சாதனையாளருக்கும் சாதாரண மனிதனுக்கும் என்ன வேறுபாடு?

பல்சுவை முத்து: வெற்றியாளர்கள் தெளிவான இலக்குகளையும், அதற்கான திட்டங்களையும் கொண்டே ஒவ்வொரு நாளிலும் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு தாங்கள் யார், தங்களுக்கு என்ன தேவை, எங்கு செல்கிறோம் போன்ற விஷயங்களில் தெளிவான புரிதல்…

மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா?

கருத்துக் கணிப்பு முடிவுகள்! மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிடக் கூடாது என எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு 26 கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா’ எனும் புதிய கூட்டணியை…

காவல் நிலைய மரணங்களில் குஜராத் முதலிடம்!

காவல் நிலையங்களில் இருப்பவா்கள் மரணமடைவது குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகமாக உள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது இது தொடா்பான கேள்விக்கு உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதிலளித்தார். அதில்,…

கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்தின் தனிச்சிறப்பு!

அண்மையில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய 3 தமிழகப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன. இதில் கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்தின் சிறப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். மட்டி…

அம்மாவுடன் ‘இளம்’ புன்னகையில் ஸ்ரீதேவி!

அருமை நிழல் : ‘பதினாறு வயதினிலே’யில் மயிலு என்ற பாத்திரத்தில் நமக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. கிராமத்துப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்திய ஸ்ரீதேவிக்கு நவநாகரீக பாத்திரத்திற்கும் அப்படியே பொருந்தியது. ரஜினி, கமல் என அத்தனை…