நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாதம் சிறை, ரூ.5000 அபராதம்!

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்தவர் நடிகை ஜெயப்பிரதா. 1970-கள் தொடங்கி 90-களின் முற்பகுதி வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என எல்லா மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர். கே.பாலசந்தர் 1976-ல் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தில்…

எதிர்க்கட்சிகள் வியூகமும், மோடியின் நம்பிக்கையும்!

பெங்களூருவில் கூடிய எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டார்கள். இந்த அணியில் 26 கட்சிகள் உள்ளன. பெங்களூருவில் ’இந்தியா’ உருவான அதே நாளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…

அயோத்திதாச பண்டிதரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்!

உலகளாவிய தளத்தில் பெண்ணியம் என்பது சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் அடிப்படையாகக் கொண்டது என்கிறபோதும் நிலத்துக்கு ஏற்பவும் பண்பாட்டுக்கு ஏற்பவும் தனித்த கூறுகளையும் மாற்றங்களையும் உள்ளடக்கியது. இந்தியாவில் பெண்ணிய இயக்கம் எழுச்சிபெறத்…

இந்தியாவில் முதல் முறையாக பெண் கைதிகளால் இயங்கும் பெட்ரோல் பங்க்!

தமிழக சிறைத்துறை, கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக சிறைத்துறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு கைதிகள் பெட்ரோல் பங்க், சென்னை புழலில் முதல் முறையாக…

புகழ்பெற்ற ஊரில் பேருந்து நிலையம் இல்லாத அவலம்!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஏழு தாலுகாக்களில் ஒன்று தான் வலங்கைமான். 71 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய இந்த தாலுக்காவிற்கு இதுநாள் வரை பேருந்து நிலையம் என்ற ஒன்று இல்லை என்பதே இங்கு வசிப்பவர்களின் குற்றச்சாட்டு. இது பற்றிய ஒரு செய்தி…

தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 1,42,832 ஹெக்டேர் விவசாய நிலங்கள்!

விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த தமிழக அரசு தமிழ்நாட்டில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 181 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது,…

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

பல்சுவை முத்து: நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது. நீங்களும் மாற வேண்டும். மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மனஉறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது எதுவும் உலகில் இல்லை. நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு…

பொம்மலாட்டத்தின் அற்புதக் கணங்கள்!

அருமை நிழல்: ‘பப்பெட் ஷோ’ என்றழைக்கப்படும் பொம்மலாட்டத்தை நிகழ்த்திய வெளிநாட்டுக் கலைஞர். ரசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சி.சுப்பிரமணியமும்.