ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநரின் அடுத்த படைப்பு!

தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பான…

இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக தனித்துவமான இணைய இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது தாய் இணைய இதழ். பல லட்சம் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிற…

அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க் கப்பல்!

அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க் கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக் கப்பல் இதுவே எனக் கூறப்படுகிறது. 1938-ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக் கப்பல்…

முதலமைச்சர்களின் பேர் சொல்லும் ‘கனவுத்’ திட்டங்கள்!

நாடாண்ட தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் பலன்பெறும் வகையில் ஏராளமான காரியங்களை செய்திருப்பார்கள். ஒவ்வொரு தலைவரும், தங்கள் வாழ்நாள் கனவாக ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். தமிழக முதலமைச்சர்கள் சிலரின்…

உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்!

படித்ததில் ரசித்தது அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி தமிழ்; தமிழ் மொழி பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது; உலகை ஆண்ட மொழி; உலகிற்கு நாகரீகம் கற்பித்த மொழி தமிழ்! - ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் கோலியர்

ரசிகர்களை மிரள வைத்து ரசித்த நம்பியார்!

எம்.என். நம்பியார் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்: எம்.என்.நம்பியார் மிமிக்ரி செய்வதிலும் வல்லவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்.வீரப்பா போல் மட்டுமல்ல; சரோஜாதேவி போலவே இமிடேட் செய்து நடித்துக் காட்டி அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடுவார்.…

அகிலம் முழுவதும் அமைதி நிலவட்டும்!

சர்வதேச அமைதி தினத்தின் வேர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் 21 ஆம் தேதியை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது. இந்த நாளின் முதன்மை நோக்கம் என்பது…

கடல் என்றுமே கணிக்க முடியாதது!

பல்சுவை முத்து: கடல் இடைவிடாத மற்றும் கணிக்க முடியாதது; வலிமையானவர்களுக்கு மட்டுமே விசுவாசமாக இருக்கிறது; கரடுமுரடான தண்ணீருக்கு மத்தியில் பலவீனமானவர்கள் துக்கத்தை மட்டுமே காண்கிறார்கள்! - ருட்யார்ட் கிப்ளிங்