விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்த விக்ரம் சாராபாய்!

விக்ரம் சாராபாய், விக்ரம் அம்பாலால் சாராபாய், 1919-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி பிறந்தார். இந்திய இயற்பியல் அறிஞர் மற்றும் தொழிலதிபர். இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சியை முன்னெடுத்தவர். இந்தியாவில் அணுசக்தி வளர்ச்சிக்கு உதவினார். சாராபாய்…

புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல!

இன்றைய நச்: புத்தகங்கள் இல்லையென்றால் சரித்திரம் மௌனமாகிவிடும்; இலக்கியம் ஊமையாகிப்போகும்; புத்தகம் என்பது மனித குலமே அச்சு வடிவில் இருப்பது போல! - பார்பரா வில்லியம்சன்

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட 23 மசோதாக்கள்!

நேற்றுடன் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், தனிநபர் டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட 23 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ஆம் தேதி   தொடங்கியது. கூட்டத்தொடர்…

நூலகத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதா?

ஆகஸ்ட் 12 - தேசிய நூலக தினம். சிறப்பு மிக்க இந்த நாள் கொண்டாடப்படுவதற்குக் காரணமானவர், தமிழகத்தை சேர்ந்த சீர்காழி ராமாமிருதம் ரங்கநாதன். இவர் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம். புது + அகம் = புத்தகம்... நமக்குள் உருவாகும் புது அகம்தான்…

மருதுவின் வாழ்க்கையை மாற்றிய அந்த ஒரு வரி!

உலகின் சிறந்த ஆயுதம் சொல் என்கிறது ஒரு ஜென் தத்துவம். எங்கோ கேட்ட, யாரோ உதிர்க்கிற ஒரு சொல்லோ ஒரு வரியோ கேட்போரின் வாழ்க்கையை மாற்றிவிடும். வாழ்க்கை முழுக்க வழிநடத்தும். அப்படி உங்கள் வாழ்வை மாற்றிய வரி எது? என்ற கேள்விக்கு ஓவியர்…

பல்வேறு திரை நட்சத்திரங்கள் உருவாகக் காரணமாக இருந்த ஏ.வி.எம்!

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் பற்றிய சுவாரஸ்ய துளிகள் சரஸ்வதி சவுணட் புரொடக்ஷன்ஸ்" சார்பில் வெளிவந்த "அல்லி அர்ஜுனா", "ரத்னாவளி" என்ற முதல் இரண்டு படங்களில் கேமராவில் பிலிம் ஓடிய வேகத்திற்கும், ஒலிப்பதிவு எந்திரத்தில் ஒலி பதிவான…

படிக்கும் போதே மனதில் எவ்வளவு வன்மம்?

தலை முதல் பாதம் வரை உடம்பில் வெட்டுப்படாத இடங்களே இல்லை... இரண்டு கைகளும் கால்களும் அறிவாள்களால் வெட்டி கிழிக்கப்பட்டுள்ளன.. சினிமாவில் வரும் ‘சைக்கோ' - போன்றவர்களால் தான் இதுபோன்ற கொடூரத்தை செய்ய முடியும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில்…

நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

தாய் - தலையங்கம் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக நடந்த அமளிகளையும் விவாதங்களையும் நாடே…