சுற்றுச் சூழல் பாதுகாப்பு அக்கறையோடு செயல்படுவோம்!
- தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலை வைப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான…