யாரைக் கை காட்டுவது?

சமீபத்தில் நம் எல்லோர் மனதையும் கனக்க வைத்த ஒரு தாயின் கண்ணீர் வாசகம் "கருவறையில் உன்னை முதன் முதலில் பார்த்து சிலிர்க்க வைத்தாய்! இப்பொழுது கல்லறையில் பார்க்க வைத்து விட்டாயே". - ஆம், பெருகிவரும் டீன் ஏஜ் தற்கொலைகள் நடுத்தர வயதினரை…

சினிமாவுக்குள் வருவதற்கு முன்பே ஜானகியுடன் மேடையேறிய எஸ்.பி.பி!

ஒரு தெலுங்கு சங்கத்தில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பரிசு வாங்கி கொண்டிருந்தார் எஸ்.பி. பி. மூன்றாவது ஆண்டும் வெற்றி பெற்றால் பாலுவிற்கு ஒரு பெரிய வெள்ளிக் கோப்பை ஒன்று பரிசாகக் கிடைக்கும். இந்நிலையில் மூன்றாவது ஆண்டு போட்டியில் சங்கத்தின்…

இயக்குநர் வசந்தபாலன் வழங்கும் ‘டீமன்’ படத்திற்கு அதிக திரைகள்!

சஸ்பென்ஸ் - த்ரில்லருடன் ஹாரர் எலிமெண்ட்ஸூம் சேர்ந்து உருவாகி இருக்கும் 'டீமன்' படத்தினை தேசிய விருது வென்ற இயக்குநர் வசந்தபாலன் வழங்க, விண்டோ பாய்ஸ் பிக்சர்ஸின் ஆர். சோமசுந்தரம் படத்தைத் தயாரித்துள்ளார். 'அங்காடித்தெரு உள்ளிட்ட பல…

மேகங்களே தரும் ராகங்களே – எந்நாளும் வாழ்க!

காட்டையே தீக்‍கிரையாக்‍கி விடும் ஆற்றல் பெற்ற ஒரு தீக்‍குச்சி, ஒரு சின்ன தீப்பெட்டிக்‍குள் அடக்‍கமாய் அடைக்‍கலமாகி கிடப்பது போல, தமிழ் திரை இசையில் ஒரு சாதனை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்‍கிவிட்டு, அமைதியாய், அடக்‍கத்தோடு உலா வந்த இசை மேதை இவர்.…

ஒட்டுமொத்த இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநரின் அடுத்த படைப்பு!

தமிழ்த் திரையுலகில் கவனிக்கத்தக்கப் படைப்புகளைத் தந்த முன்னணி இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, வடிவுக்கரசி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பரபரப்பான…

இனிதே துவங்கப்பட்ட சினிமாவுக்கான தனி இணைய இதழ்!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 4 ஆண்டுகளாக தனித்துவமான இணைய இதழாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது தாய் இணைய இதழ். பல லட்சம் வாசகர்களைச் சென்று அடைந்திருக்கிற…

அட்லாண்டிக் கடலை கடந்த தமிழ்க் கப்பல்!

அட்லாண்டிக் கடலைக் கடந்து இலங்கையில் இருந்து பாஸ்டன் வரை ஒரு தமிழ்க் கப்பல் சென்றுள்ளது. அட்லாண்டிக் கடலை கடந்த கடைசி பாய்மரக் கப்பல் இதுவே எனக் கூறப்படுகிறது. 1938-ம் ஆண்டு வல்வெட்டித் துறையில் செட்டியார்கள் பெரும் அளவில் பாய்மரக் கப்பல்…

முதலமைச்சர்களின் பேர் சொல்லும் ‘கனவுத்’ திட்டங்கள்!

நாடாண்ட தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் பலன்பெறும் வகையில் ஏராளமான காரியங்களை செய்திருப்பார்கள். ஒவ்வொரு தலைவரும், தங்கள் வாழ்நாள் கனவாக ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள். தமிழக முதலமைச்சர்கள் சிலரின்…