இப்படியாக மனிதன்!
பல்சுவை முத்து:
இவன் பசுவின் பாலைக் கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்;
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத்
திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்!
- காசி ஆனந்தன்
Recover your password.
A password will be e-mailed to you.