சில நிமிடங்களில் ஓர் அனுபவம்!

நேற்று மாலை விருகம்பாக்கத்திலுள்ள டி மார்ட்டுக்கு என் மகளுடன் வீட்டுக்குத் தேவையான சில பொருட்கள் வாங்கச் சென்றிருந்தேன். ரெங்கநாதன் தெருவைப் போலக் கூட்டம். மூச்சு முட்டியது. முதல் தளத்தில் தேவலாம். என் மகள் அங்கே இங்கே அலைந்து பொருட்களை…

பெரியாரின் தொடர்ச்சிதான் கலைஞர்!

- எழுத்தாளர் பவா செல்லதுரை கேரளாவின் தேசாபிமாணியில் கலைஞரின் மறைவையொட்டி நான் (பவா செல்லதுரை) எழுதிய பெரியாரின் தொடர்ச்சி என்ற கட்டுரை கவர் ஸ்டோரியாக வெளியானது. அதன் தமிழாக்கம் இதோ... **** தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணாவுக்குப் பின் வேறெந்த…

என் உயர்வுக்குக் காரணமாக இருந்த சத்யா ஸ்டூடியோ!

மெகா தயாரிப்பாளர் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.…

பிறரிடம் எதையும் யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை!

பல்சுவை முத்து: சுதந்திரமான வாழ்க்கை என்பது யாருக்கும் எதற்கும் கட்டுப்படாத வாழ்க்கையென்று பொருள் அல்ல; பிறரிடம் எதையும் எதிர்பார்த்து யாசிக்காத வாழ்க்கையே சுதந்திரமான வாழ்க்கை! - கர்மவீரர் காமராஜர்

தி ரோடு – பிகினிங் ‘ஓகே’; பினிஷிங் ‘ம்ஹூம்’!

நாயகிகளை முன்வைத்து தமிழில் அவ்வப்போது சில திரைப்படங்கள் வெளிவரும். நெடுங்காலமாகத் திரையுலகில் வலம் வரும் மிகச்சிலரே அவற்றில் இடம்பெறுவதும் வழக்கம். அந்த வகையில், சிலகாலமாகத் தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து…

உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கும் தோழர்!

- சேகுவேரா எனும் தலைவர் உருவான வரலாறு! நாடு, மொழி, இனம், மதம், கண்டம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல், எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும் என்று பயணத்தை துவங்கியவர் சேகுவேரா. மருத்துவ மாணவராக இருந்த…

வித்தியாசமான வில்லன் நடிப்புக்கு அடித்தளமிட்ட பி.எஸ்.வீரப்பா!

‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். சிரிப்பின் மூலமாகவே,…

உறவுகளுக்கு பாலமாக இருந்ததை நினைவுகூறும் தினம்!

உலகில் மனிதன் தன்னுடைய தகவல்களை தூரத்தில் இருக்கும் நபர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் தகவல்களை நாம் அறிய பயன்பட்ட பல்வேறு அறிவியல் வளர்ச்சியில் ஒன்று, தபால் போடுவது, கடிதப் போக்குவரத்தினை மேற்கொள்வது. நலம்.. நலமறிய ஆவல் என தனது…