ஓலா, ஊபர் டிரைவர்கள் ஸ்டிரைக்: என்ன செய்யப் போகிறது அரசு?

தவிரிக்க முடியாத நிலையில் தான் தற்போது எந்தப் போராட்டங்களும் துவங்குகின்றன. தற்போது மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும் என்கிற அறிவிப்பைக் கொடுத்துவிட்டுத் தங்கள் போராட்டத்தைத் துவக்கியிருக்கிற ஓலா, ஊபர் கால் டாக்ஸி டிரைவர்களின் போராட்டமும்…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம் ’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…

புரட்சி நடிகரை புரட்சித் தலைவராக்கிய மக்கள்!

- முனைவர் குமார் ராஜேந்திரன் அக்டோபர் மாதமும், அ.தி.மு.க இயக்கமும்: “தி.மு.க கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய பேச்சு, கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்படுத்த முயற்சி, கட்சிக்கு அகௌரவம்” - இப்படியெல்லாம் தி.மு.க. பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்…

பயணங்கள் சொல்லித் தந்த பாடம்!

கண்ணதாசனின் அனுபவம் கவிஞர் கண்ணதாசன் 'இலங்கை, ரஷ்யா, மலேசியா, அமெரிக்கா, ரஷ்யா' ஆகிய நாடுகளுக்கச் சென்று வந்த அனுபவங்களை பல்வேறு இதழ்களில் தொடர் கட்டுரைகளாக எழுதினார். அவற்றின் தொகுப்பே இந்நூல். வெளிநாட்டுக்கு வரவேண்டும் என்று அவருக்கு…

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே!

பல்சுவை முத்து: யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளதே; ஒரு வேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கு நீ மாற வேண்டியது வரும்! கண்ணதாசன்

பலவீனமே பலமாய் மாறிய அதிசயம்!

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல…

எம்.ஜி.ஆர் தனிமனிதர் அல்ல!

- கவியரசர் கண்ணதாசன் கவியரசர் கண்ணதாசன் ஆசிரியராக இருந்து நடத்திய 'தென்றல்' (06.09.1958) இதழில் ‘புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.' என்ற தலைப்பில் வெளியான கட்டுரை. இதை எழுதியவர் இரா.இளஞ்சேரன். நாட்டிலே எத்தனையோ நடிகர்கள், நடிப்புக் கலையின்…

வறுமையில்லா நாட்டை உருவாக்குவோம்!

ஆண்டுதோறும் அக்டோபர் 17-ம் தேதி கொண்டாடப்படும் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம், வறுமையில் வாடும் மக்களுக்கும் பரந்த சமுதாயத்திற்கும் இடையே புரிந்துணர்வையும் உரையாடலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வறுமை என்பது ஒரு தனி…

பிறர் நலனில் அக்கறை செலுத்துவோம்!

இன்றைய நச்: வழிபாடு செய்யுங்கள் கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்; ஆனால் சேவை செய்யுங்கள் கடவுள் உங்கள் அருகில் வருவார்! - அன்னை தெரசா