பங்காரு அடிகளாருடனான அனுபவம்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைந்திருக்கிறார்.
அவருடைய உடல் அடக்கத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் மேல்மருவத்தூரில் திரண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர்…
- கவிஞர் பா.விஜய்
”நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே... ஓ மனமே... நீ மாறிவிடு
மலையோ, அது பனியோ நீ மோதி விடு...!"
- என்று வார்த்தை உரம் போட்டு, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையூட்டிய கவிஞர்…
தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் சாதித்தவர்கள் பலர் உண்டு. இவர் 40 ஆண்டு காலம், இரண்டு தலைமுறை ரசிகர்களின் நாடி துடிப்பை அறிந்து இன்றளவும் பேசப்படும் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்.
கூடவே திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், பல…
‘லியோ பற்றி ஏதேனும் அப்டேட் இருக்கிறதா’ என்ற கேள்வியே, அப்படம் குறித்த முதல் அறிவிப்பு வெளியானதில் இருந்து இந்தக் கணம் வரை சினிமா ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்து வருகிறது.
படம் திரைக்கு வந்தபிறகு, அதன் வசூல் எப்படி…
நடப்பாண்டுக்கான உலகக் கோப்பைத் தொடருக்கான லீக் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
இதில், இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…
ஜும் லென்ஸ்:
வியப்பாக இருக்கிறது. அதே சமயத்தில் அதிர்ச்சி தரப்பட்ட அளவிலும் இருக்கிறது - தமிழ் நாட்டில் திரைப்படத்தை பார்ப்பதற்கென்று உருவாகியிருக்கிற ரசிகர்களின் மனநிலையைப் பார்க்கும்போது.
முன்பு திரைப்படத்தை ரசித்து பார்ப்பதற்கென்றே ரசனை…
- வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
இந்த (2023) ஆண்டு, மறைந்த ஏவிபி ஆசைத்தம்பியின் நூற்றாண்டாக நினைவு கூரப்படுகிறது.
தி.மு.க-வின் முன்னணித் தலைவரில் ஒருவராகிய ஏவிபி ஆசைத்தம்பி துவக்கத்தில் விருதுநகர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர்.…
பல்சுவை முத்து:
நம் சொந்த வாழ்க்கையில் மட்டும் நமக்கு அக்கறை இருந்தால் நாம் வாழ முடியாது.
உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருடன் ஒருவர் தொடர்புடையவர்கள். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும்.
மனிதர்கள் தங்களை தனிமனிதர்களாக…
படித்ததில் ரசித்தது:
கல்வி என்பது பாடப்புத்தகத்தில் உள்ளதை அப்படியே மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதல்ல. மாறாக மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவது.
ஒருமுறை வள்ளலார் அவர்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது ஆசிரியர்…