நிதி நெருக்கடியில் விஜய் பயிலகங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் அரசியல் களத்துக்கு வரும்போது, அவர்களை விமர்சிப்பதும், விரோதமாக பார்ப்பதும் தமிழகத்தில் மட்டுமே நிகழும் விநோதப் போக்காக உள்ளது. இந்த விசித்திர வழக்கம், இன்று நேற்றல்ல, எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர் போன்ற கலைஞர்கள்…

எத்தனை துன்பங்கள் வந்தாலும்…!

- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உன்னால் தீர்க்க முடியாத துன்பத்தை கடவுள் உனக்குத் தரப்போவதில்லை என்று குரானில் ஒரு வரி வரும். அது தான் உண்மை. எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்தனையும் தாங்கிக் கொண்டு மீண்டு வரத் தான் வேண்டும். தோல்வியில்…

அன்பே அன்புக்குப் போதுமானது!

கலீல் ஜிப்ரான் தன்னுடைய வார்த்தைகளைக் கையாளும் திறமையைக் கொண்டு பல வாசகர் இதயங்களை ஆட்சி செய்தவர். தீர்க்கதரிசி என்னும் இந்நூல் அல்முஸ்தபா கூறிய 26 பாடங்களாக முன்வைக்கப்படுகிறது. இது ஒரு ஆன்மீக தத்துவ நூல் என்றே கூறலாம். "The Prophet"…

ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு!

எங்கே போகும் இந்தப் பாதை? திருவிளையாடல் படத்தில் டி.எஸ்.பாலையா “என்னடா.. இது மதுரைக்கு வந்த சோதனை?’’ என்று சொல்வதைப் போல தமிழ்நாட்டுக்கு ஆளுநரை வைத்து இப்படியொரு சோதனை! எத்தனையோ ஆளுநர்கள் தமிழ்நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.…

அடுத்தடுத்து 5 படங்களைத் தயாரிக்கும் கமல்!

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல புதிய படங்களை தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக தயாரிக்க முடிவு செய்துள்ளார் கமல்ஹாசன். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 21-வது படம், சிலம்பரசனின் 48-வது திரைப்படம், லவ்…

கனவுகளைத் துரத்திச் செல்ல வயது ஒரு தடையல்ல!

மஞ்சு வாரியர் - நடிகை, தயாரிப்பாளர், பாடகி மற்றும் கர்னாடக நடன கலைஞர் என பல்வேறு முகங்களை கொண்டவர். இவர் மலையாள சினிமாவின் அதிகம் பணியாற்றியுள்ளார். 1978ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தார். 1995ம் ஆண்டு சாஷ்யாம் என்ற மலையாள…

கூழாங்கல் – காலம்காலமாகத் தொடரும் கதை!

‘மூர்த்தி சிறிதென்றாலும் கீர்த்தி பெரியது’ என்றொரு பழமொழி எல்லா ஊர்களிலும் பயன்பாட்டில் உண்டு. காலம், இடம், எண்ணிக்கையைத் தாண்டி இந்தப் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்தவொரு படைப்பும் ஆச்சர்யத்தோடு நோக்கப்படும். அந்த வகையிலேயே,…

எதையும் உடனே செய்யப் பழகுவோம்!

இன்றைய நச்: ஒரு நாள் நீங்கள் எழுந்திருப்பீர்கள், நீங்கள் எப்போதும் கனவு கண்ட விஷயங்களைச் செய்ய இனி நேரம் இருக்காது; இப்போதே செய்யுங்கள்! பாலோ கோயல்ஹோ

இந்தியாவை இலக்கியத்தின் மூலம் இணைக்க வேண்டும்!

பிரதமர் மோடி, மனதின் குரல் 106-வது நிகழ்ச்சியில் கடந்த 29-ம் தேதி உரையாற்றினார். அப்போது, தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் நாட்டை இணைத்து வருவது குறித்து பாராட்டிப் பேசினார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் பத்திரிகையாளர்களிடம்…