எதிர்கொள்ளும் சூழலைப் பொறுத்தே வாழ்க்கை அமையும்!

வித்தியாசமான பல ஜானர்களில் படம் எடுத்து வெற்றிக் கொடுத்தவர் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ.பி. கார்த்திகேயன். 'ஜீவி' படப்புகழ் வெற்றி, ’முதல் நீ முடிவும் நீ’ படத்தின் கிஷன் தாஸ் மற்றும் தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில்…

குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என நீளும் ‘நீர்வழிப் படூஉம்’!

இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும், ஆங்கிலத்திலும் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் டெல்லியில் வெளியிடப்பட்டது.…

‘டன்கி’ – என்ன செய்யக் காத்திருக்கிறது?

குமார் ஹிரானி – இந்திய சினிமாவின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்று தாராளமாகச் சொல்லக்கூடிய ஒரு படைப்பாளி. குறிப்பிட்ட கால இடைவெளியில் அவரது படங்கள் வெளியானாலும், அவை ஒவ்வொன்றும் பார்வையாளர்களிடத்தில் குறிப்பிட்ட அளவில் தாக்கம்…

பேச்சுக்கலை: இறையன்பு எழுதியுள்ள அபூர்வமான நூல்!

“பேச்சாளர்களுக்கெல்லாம் பேச்சாளர்” என்று முன்னாள் தலைமைச் செயலாளரான இறையன்பு கலந்து கொண்ட கூட்டத்தில் ஒருமுறை சொன்னார் சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான ஸ்டாலின் குணசேகரன். அதை உறுதிப்படுத்தும் வித்தில் பேச்சில் எப்போதும் தனித்துவமான…

தொடரும் தாமிரபரணியின் கோரத் தாண்டவம்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி 1992-ம் ஆண்டு நவம்பர் 13 -ல் பாபநாசம் பொதிகை மலையில் மழை கொட்டித் தீர்த்ததில் ஒரே நாளில் 2 லட்சம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் திறந்து விடப்பட்டது. அப்போது நான் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் இளமறிவியல்…

தோழர் நல்லக்கண்ணுவின் தியாக வாழ்வைப் போற்றும் நூல்!

நூல் விமர்சனம்: தமிழக ஆளுமைகள் வரிசை நூலில் முதல் நூலாக வெளிவருகிறது ‘தோழமை எனும் தூயசொல் நூல். இடதுசாரி இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இரா.நல்லக்கண்ணுவின் அரசியல் மற்றும் வாழ்வியல் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. விலைமதிப்பில்லா…

என்றும் உயிர்ப்போடு இருக்கும் புத்தகங்கள்!

இன்றைய நச்: ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்; நீங்கள் கையால் எடுத்திருப்பது உண்மையில் ஒரு மனிதனின் இதயத்தை! - வால்ட் விட்மன்

மிக்ஜாம் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்!

- பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை  டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.   அப்போது, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள்,…

சிறந்த மனிதனாக வாழ முயற்சிப்போம்!

தனது இளமைக்கால வாழ்க்கை குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியது:  "நான் சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் இரவு நேரம், வெகு நேர வேலைக்கு பின்னர் என் தாய் இரவு சிற்றுண்டி செய்யத் தொடங்கினார். என் தாயும் எங்கள் குடும்பத்தை…