நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி!

1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிறந்தவர் ஐஸ்வர்யா ராய். நேற்று முன் தினம் அவருக்கு வயது 50. கல்லூரி காலத்தில் விளம்பரப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்றார். அதன் பின்னர், அவரது வாழ்க்கையில் வசந்தம்…

பலரது வாழ்க்கையின் நிதர்சனம்!

முதல் தலைப்பான, "ஒப்புதல் வாக்குமூலம்" கவிதையில் இலயித்தவளை, புத்தகத்தின் கடைசி பக்கம் வரை, எவ்வித சலிப்பும் தட்டாமல், கவனமாய் ஒவ்வொன்றையும் உள்வாங்கச் செய்திருக்கிறது இந்த அனுபவங்களின் தொகுப்பு. "இவன் எதிரே இன்பமும் இருக்கிறது துன்பமும்…

உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. சிறப்பாக விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8…

ஆக்‌ஷனும் எமோஷனும் சமவிகிதத்தில் அமைந்த ‘பாண்டியநாடு’!

ஒரு படம் வெற்றியடையுமா, தோல்வியடையுமா என்பதைச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரால் முழுமையாகக் கணிக்க முடியாது. ஆனால், நூறு சதவிகித அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் பணியாற்றும்போது அதன் வெற்றி உறுதிபடுத்தப்படும். திரையில் ஓடத் தொடங்கிய சில…

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தர மறுக்கும் ஆளுநர்: சில விளைவுகள்!

நூறு வயதைக் கடந்திருக்கிற பொதுவுடமைவாதி சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி வழங்காத அணுகுமுறை பலரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மிக அண்மையில் தான் சுதந்திரப் போராட்ட வீர‍ர்களுக்கு…

எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு!

கவிஞர் வாலியின் அனுபவம்: மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய 'எங்கள் தங்கம்', எம்.ஜி.ஆர். நடிப்பில் கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் உருவானது. இதில் 'நான் செத்துப் பிழைச்சவன்டா - எமனைப் பார்த்து சிரிச்சவன்டா' என்று ஒரு பாடலை எழுதினேன்.…

விக்ரமின் கடின உழைப்பினால் உருவாகும் தங்கலான்!

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் 'தங்கலான்'. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன்…

அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்?

முன்பெல்லாம் மேடையில் பேசும்போது பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். ஆன்மிகவாதிகளான பலர் குட்டிக் கதைகள் சொல்லியிருக்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கலைஞர் சொல்லியிருக்கிறார். குமரி அனந்தன் சொல்லியிருக்கிறார்.…