ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!

பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.

நட்பின் பாசி படர்ந்த நினைவுகள் லேசில் அழிவதில்லை!

சின்னக்குத்தூசிக்கும், ஜவகருக்கும் இருந்த உறவு அவ்வளவு நேசம் மிக்கதாக இருந்தது. அவரைத் தன்னுடைய ‘ஞானத்தந்தை’ என்றே சொல்வார்.

விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர் மோடி!

பிரதமர் வருகையை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு…

தன்னை மாற்றுவதுதான் உலக சமாதானத்திற்கான வழி!

தமிழ் மண் எண்ணற்ற மகான்களும், தவயோகிகளும், சித்தர்களும் நடந்த மண். இந்த மண்ணில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மதங்களைக் கடந்த மகான்கள் வாழ்ந்த பூமி. சமூக நீதி, மானுட நீதி மட்டுமல்ல பிரபஞ்ச நீதிக்கான பார்வையை உருவாக்கிய…

தலவன் – யூகிக்க முடியாத ‘கிளைமேக்ஸ்’!

எழுத்தாக்கத்தையும் காட்சியாக்கத்தையும் சமநிலையாகக் கையாண்டிருக்கும் விதமே இப்படத்தின் சிறப்பு. இரண்டு நாயகர்களைத் திரையில் முன்னிலைப்படுத்துவதற்காகத் தேவையற்ற சமரசங்கள் ஏதும் செய்யாமலேயே அதனைச் சாதிக்க முடியும் என்று காட்டிய வகையில் ஒரு…

அடிப்படை புரிதல் அவசியம்!

அதிகபட்சம் இந்த வாழ்க்கைக்கும் மனிதனுக்கும் உண்மையாக இருக்கவே முயல்கிறேன். சிகரங்களை அடைகிற உந்துதல்கள் இல்லை. ஆனாலும் போய்க்கொண்டிருக்கத் தோன்றுகிறது. தனியாக அல்ல மிகவும் நட்புணர்வும் அடிப்படை புரிதல்களும் உள்ள மனிதர்களுடன்! - வண்ணதாசன்

தற்கொலை எண்ணத்தைத் தடுப்பது எப்படி?

குடும்பங்களிலும் நட்பு வட்டத்திலும் யாரையும் தனிமைப்படுத்தாமல் உறுதியான பிணைப்புடன், இணக்கமாக வாழும்போது தற்கொலைகளை பெருமளவு தடுக்க முடியும் என மனோதத்துவநிபுணர்கள் கூறுகிறார்கள்.

விடுதலைக்காகப் போராடிய பெண் சக்தியை முன்னிறுத்தும் தொடர்!

சுதந்திரத்திற்காக உயிர் இழந்தவர்கள் ஒரு புறமிருக்க, உடலுறுப்புகளையும் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தவர்கள் வறுமையையும், வலியையும் சுமந்து வாழ்ந்து மடிந்தனர்.