ரசிப்பவர்களுக்கு மட்டுமே காட்சிகள் அழகாகும்!

அழகாகவும் நேசிக்கும்படியும் உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் அதை யார் பார்க்க விரும்புகிறார்களோ அவர்களின் கண்களுக்காக உருவாக்கப்பட்டவை!. - ரூமி

திருநர்களின் வலிகளை எப்போது புரிந்துகொள்ளப் போகிறோம்?!

திருநர் சமூகத்தின் வலிகளைப் பொதுச் சமூகத்திற்கு எடுத்துரைத்து ஜில்லு திரைப்படமும், திரைப்பட குழுவினரும் தன்னளவிலான நியாயத்தை சேர்த்துள்ளனர்.

அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்!

ஜான் ஸ்டீன்பெக்கின் கடுஞ்சினக் கனிகள் என்ற நாவல் ஒரு மனிதாபிமானக் காவியம். மகத்தான கலைப் படைப்பு. அமெரிக்க எதார்த்தவாத இலக்கியத்தின் சிகரம்.

இசையின் மானுட வடிவமே இளையராஜா!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் திரைக்கதை உருவாக்கப் பணியில் பணியாற்றுகிறேன். - எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்: காத்திருக்கும் ஆபத்துகள்!

விதவிதமான உணவுகளை கண்டாலே மக்கள் குஷியாகிவிடுகிறார்கள். புதுப்புது சுவைகளிலும் கண்கவர் நிறங்களிலும் உணவு இருந்தால் எவ்வளவு கூட்டம் நின்றாலும், கால் கடுக்க வரிசையில் நின்று வாங்கி சாப்பிட தயாராக இருக்கிறார்கள். அதுவும் இரவு நேரத்தில்…

மரப்பாச்சி பொம்மைகள் சொல்லித் தந்த வாழ்வியல்!

ஆபாசமில்லாத நிர்வாணமான இந்த மரப்பாச்சி பொம்மைகள் மூலமாக ஆண், பெண் பால் கல்வி விளையாட்டாக புகட்டப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.

வறுமையும் தனிமையும் மிகக் கொடிது!

இன்றைய நச்: வறுமை என்பது உண்ண உணவின்றி, உடுத்த துணி இன்றி, வசிக்க வீடு இன்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம்; யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதுதான்…

விருப்பம் தான் வாழ்தலுக்கான வேர்!

தாய் சிலேட்: உங்களின் மிகப்பெரிய ஆயுதமே வாழ்வதற்கான உங்கள் விருப்பம் தான்; அந்த ஆயுதத்தை எப்போதும் உங்களுடனே வைத்திருங்கள்! - நார்மன் கசின்ஸ் 

நிஜத்திலும் ‘கர்ணன்’ போல் வாழ்ந்த சிவாஜி!

கோவில்களுக்கு ஆறு யானை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகர் திலகம் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அவர் கர்ணன் தான்.