வசந்தகுமாரி

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் வாழ்ந்து வந்த பொருமாள்கோயில் நாராயணம்மா ஒரு பிரபல இசைப் போஷகர். தேவதாசி வகுப்பைச் சேர்ந்த இவர், ஒரு அழகிய பெண் குழந்தையை சுவீகாரம் செய்துகொண்டு வளர்க்கலானார். 1910- ஆம் ஆண்டு பிறந்த “அந்தப் பெண்ணுக்கு…

“பொது எதிரியை வீழ்த்த ஒற்றுமையோடு செயல்படுவோம்”

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, பெங்களூரு சொகுசு விடுதியில் இருந்து ஆதரவாளர்கள், தொண்டர்களுடன் புறப்பட்டு, நேற்று மாலை தமிழகத்திற்கு வந்தார். அதன்பின் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம், ஜானகி நினைவிடத்தில்…

நன்றி மறவாத நல்ல மனம் போதும்!

1975 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் எம்.ஜி.ஆருக்குத் திருப்தி இல்லை. புலமைப்பித்தனும் வாலியும் எழுதிப் பார்த்தார்கள். இறுதியில் மருதகாசியை அழைத்தார்கள். இவர் கண்ணதாசன்…

தொண்டர்களை மிகவும் மதித்த எம்.ஜி.ஆர்.!

1972-ல் அ.தி.மு.க. துவக்கப்பட்டபோது அதற்கு அடித்தளமாக இருந்தவர்கள் அவருடைய ரசிகர்களும், தொண்டர்களும் தான். அ.தி.மு.க. என்ற பெயரையே உருவாக்கி மக்கள் திலகத்திடம் வழங்கியதும் ஒரு தொண்டர்தான். அ.தி.மு.க. உருவாவதற்கு முன்பே கழகக் கொடியை முதலில்…

“கண்களைத் திறந்து பாருங்கள்” – ஓஷோ

பரண்: “என்னவொரு மகிழ்வுப் பெருக்கு, இந்தக் கொடை நதியைக் கடந்து செல்கையில் கால் செருப்புகளைக் கையில் ஏந்தியபடி!” -கவிஞர் பாஷோ ஞானம் அடைந்த ஒருவனுக்கு ஒவ்வொரு அசைவும் அதிசயமாகவும், புதிராகவும் ஆகிவிடுகிறது. சாதாரண விஷயம் கூட அவனுக்கு…

‘எங்கிருந்தோ வந்த’ எஸ்.வி.ரங்காராவ்!

தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார்…

கூட்டணிக் கணக்குகள் இப்படியும் இருக்குமா?

கூட்டணிக் கணக்குகளைப் பலர் தேர்தல் நெருங்கும் போது போடுவது வழக்கம். சின்னக்கட்சி அதனுடன் எதற்குக் கூட்டணி என்று கணக்குப் போடுகிறவர்கள் - கொஞ்சம் கீழே உள்ள கணக்கையும் கண்ணை விரித்துப் பார்க்கலாம். விட்டுக் கொடுத்து, இறுக்கமற்று, மற்ற…

சென்னை டெஸ்ட்: இந்தியாவுக்கு 420 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார்.…

நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்  சரித்திரத்தைச் சான்று சொல்வார் தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத் தன்மான வீரரென்பார் மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின் வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்…