கல்வியின் கண்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசு!
புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 7
ஒரே ஆண்டில் 400 பள்ளிக்கூடங்கள் திறப்பு
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கல்விக்கண் திறந்தவர் என்று போற்றுவார்கள். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த மாமனிதரை…