எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்கொள்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்! விவேகானந்தர்: நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்? இராமகிருஷ்ண பரமஹம்சர்: துன்பத்தையே நினைத்து கற்பனை செய்து கொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது.…

முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்!

‘அறிஞர் அண்ணா’ நூல் பற்றிய விமர்சனம் **** ● அண்ணாவின் பேச்சு - அசர வைத்த பேச்சு! அன்பான பேச்சு! அழகான பேச்சு! ஆழமான பேச்சு! அற்புதமான பேச்சு! ● அண்ணாவின் பேச்சு - தமிழ் மொழியின் அணிகலனாச்சு! அண்ணாவின் பேச்சு - தமிழர் வாழ்வின் ஆதரவாச்சு !…

உருவாகிறது பலமான மூன்றாவது அணி?

திடீர் திருப்பங்களின் பின்னணி! மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வால் தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் நந்திகிராமில், திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை  தோற்கடித்தது. தேர்தலில் தோற்ற…

பஞ்சாப் மக்களை அவமதிக்க முயலுகிறது பா.ஜ.க!

- மன்மோகன் குற்றச்சாட்டு பஞ்சாபில் வரும் 20-ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் செயல்படுத்திய…

நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது!

- தமிழக அரசு திட்டவட்டம் தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு…

‘குதிரைவால்’ ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்!

- இயக்குநர் இரஞ்சித் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருவதோடு, அந்நிறுவனத்தின் படங்கள் மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தி…

வாக்குக்குப் பணம் வாங்காதீர்: பூத் சிலிப்பில் எச்சரிக்கை!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், வாக்கு போடும் வாக்காளர்களுக்கு, தமிழகத் தேர்தல் ஆணையம் சார்பில் தனித்தனியாக 'பூத் சிலிப்' வழங்கப்படுகிறது. கோவை மாநகராட்சியில், 100 வார்டுகளில், பூத் சிலிப் வழங்கும் பணியில், தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டு…

உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் குறைந்தது!

- உலக சுகாதார அமைப்பு தகவல் உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்... * கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இன்றுடன் பிரச்சாரம் நிறைவு!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (பிப்ரவரி 19-ம் தேதி) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில்…