குடும்பம் ஒரு கதம்பம்!

உறவுகள் தொடர்கதை – 17 குடும்பத்தைப் பற்றியும் அதன் பொறுப்புகள் பற்றியும் திருவள்ளுவர் அற்புதமாக ஒரு குறளில் சொல்லியிருப்பார். தென்புலத்தார்  தெய்வம்  விருந்தொக்கல்  தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. இதன் பொருள்: தென்புலத்தார்,…

தொண்டர்கள் வளர்த்த அ.தி.மு.க.வில் இப்படியா?

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., தி.மு.க.வை விட்டு 1972 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டபோது, அவரைத் தனிக்கட்சியைத் துவக்குமாறு தூண்டியவர்கள் அவரை ஆதரித்த தொண்டர்கள் தான். அதனாலேயே 1972 அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி அ.தி.மு.க என்ற இயக்கத்தைத் துவக்கினார்…

அன்பும் கருணையும் அன்னை வடிவில்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன் கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை (நான் உன்னை...) …

எஸ்.பி.பியுடன் ஜென்ஸி பாடிய முதல் பாடல்!

சில பாடல்கள் மனதை விட்டு எப்போதும் நீங்காது. அது உடலில் ஓர் உறுப்புப் போல, உடன் வந்துகொண்டே இருக்கும். உள்ளுக்குள்ளிருந்து பாடிக்கொண்டே இருக்கும். நம்மை அறியாமலேயே ஒலித்துக்கொண்டே இருக்கும். அப்படி பல பாடல்களை பலர் வரிசைக் கட்டி…

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ மாதிரி தேர்வு நடத்த முடிவு!

- பள்ளிக் கல்வித்துறை திட்டம் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, நீட் நுழைவுத் தேர்விலும்; ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசு நடத்தும் நீட்…

வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய…!

மாபெரும் லட்சியத்தையும் வெற்றியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும். - டாக்டர்.அம்பேத்கர்

ஒரு பிடி அரிசியால் நிகழ்ந்த மகத்தான மாற்றம்!

-காமராஜர் படித்த பள்ளி! ஒரு கைப்பிடி அரிசியை ஒற்றுமையாய் ஊரே கொடுத்தால் என்னென்ன அதிசயமான மாற்றங்கள் நிகழும்? அதற்குக் கண்கண்ட உதாரணம்- விருதுநகரின் மையத்தில் இருக்கிற ‘சத்ரிய வித்யாசாலைப் பள்ளி’. அப்போது அந்த ஊரின் பெயர் விருதுபட்டியாக…

ஜெயலலிதா சிகிச்சையில் உண்மையில் நடந்தது என்ன?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாள் இன்று. அ.தி.மு.க.வில் உள்ள பல தலைவர்களும், அ.ம.மு.க.வில் இருக்கும் தலைவர்களும் தங்கள் தலைவியை நினைவுகூர்ந்து அளித்த விளம்பரங்கள் இன்று வெளிவந்திருக்கின்றன. மெரினாவில் உள்ள அவருடைய கல்லறை…

இந்திய அளவில் இந்திராகாந்தி; தமிழக அளவில் எம்ஜிஆர்!

டிசம்பர் 5 – சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா 75 நாட்கள் சிகிசைக்குப் பிறகு மறைந்த தினம். ஆண்டு 2016. * 1998 ல் ஜூனியர் விகடன் இதழில் வெளியான ‘மக்கள் பேட்டி’யில் ஜெயலலிதா அளித்த சில பதில்கள்: கே :…

ஆயிஷாவை அடித்துக் கொண்டே இருந்த ஆசிரியை!

‘ஆயிஷா’ நூலைப் பற்றி ரியா ரோஷனின் விமர்சனம்: *** சமீபத்தில் விழியன் அவர்கள் எழுதிய 'மலைப்பூ' என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தப் புத்தகத்தில் வரும் லட்சுமி 'ஆயிஷா' என்ற புத்தகத்தைப் படித்து கண் கலங்குவாள். அதை நானும் படிக்கணும் என்று…