Browsing Category

புகழஞ்சலி

தியாகி சத்தியமூர்த்தியின் நினைவைப் போற்றுவோம்!

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்டவர்களில் ஒருவரான, கைதியாகவே இருந்து உயிரை விட்ட சுதந்திரப் போராட்டத் தியாகி சத்தியமூர்த்தியின் 128-வது நினைவுநாள் இன்று (மார்ச் - 28). புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்தவர் சு.சத்திய…

விடுதலை நாளில் வானொலியில் பாடிய டி.கே.பட்டம்மாள்!

'தேசியக் குயில்' கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் பிறந்த தினம் இன்று (28.03..2022) டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவரது பேத்தி தான்…

சீர்காழி

சீர்காழியை சுற்றி நிறைய கோவில்கள் உள்ளன. மார்கழி, தை மாதங்களில் அங்கு நிறைய கச்சேரி நடக்கும். பள்ளிக்குகூட போகாமல் சீர்காழி அதனை கேட்கச் செல்வார். மகனின் இசை ஆர்வத்தை புரிந்து கொண்ட தந்தை அவரை இசைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.…

விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட வீரன் பகத்சிங்!

மாவீரன் பகத்சிங்கின் நினைவு நாள் இன்று. 1907-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி பஞ்சாப் மாநிலம் லாயல்பூரில், சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார் பகத்சிங். அவர் பிறந்த தினம் அவரின் தந்தை மற்றும் அவரின் இரு…

ஈழத்து அறிஞரின் தமிழ்ப்பணி!

ஈழத்துத் தமிழறிஞர் க.சச்சிதானந்தன் நினைவுநாள் (மார்ச் - 21) யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை, மாவிட்டபுரத்தில் கணபதிப்பிள்ளை (தும்பளை), தெய்வானைப்பிள்ளை (மாவிட்டபுரம்) ஆகியோருக்குப் மகனாகப் பிறந்த சச்சிதானந்தன், மகாவித்வான் நவநீதகிருஷ்ண…

ஷேன் வார்னே மறைவு: வீரர்கள் இரங்கல்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, மாரடைப்பு காரணமாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்…

அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத மொரார்ஜி தேசாய்!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், காந்தியவாதியும், சுதந்திர இந்தியாவின் 4-வது பிரதமருமான மொரார்ஜி தேசாய் இந்திய வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தேசத்தலைவர். 1896 பிப்ரவரி 29-ல் குஜராத்தில் பிறந்தார். விடுதலைப் போராட்ட காலத்தில் பல…

அனைவருக்கும் கேர் – ஆஃப் எம்.ஜி.ஆர் தான்!

- ஜெயலலிதாவுடனான பிரச்சாரப் பயண அனுபவம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவச் சிகிச்சையில் இருந்த நேரம். அங்கிருந்தபடியே 1984-ம் ஆண்டு நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார். ஜெயலலிதா அப்போது தான் கொள்கை பரப்புச் செயலாளர்…

தமிழ் ஓலைச்சுவடிகளை அச்சிலேற்றிய உ.வே.சா!

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் தமிழ்த் தாத்தா என்றழைக்கப்பட்ட உ.வே.…

தலித் சுப்பையா எனும் இசைப் போராளிக்கு அஞ்சலி!

புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா அவர்கள், சர்க்கரை நோயின் தீவிரத் தாக்குதலால் புதுவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இயற்கை அடைந்துள்ளார் என்கிற துயர்மிக்கச் செய்தி வந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் வட்டம்…