Browsing Category
புகழஞ்சலி
வரலாற்றுக் கதாபாத்திரங்களை கண்முன் நிறுத்திய பி.ஆர்.பந்தலு!
திரைத்துறைக்கு வருவதற்கு முன் ஆசிரியராக வேலை பார்த்து வந்த பி.ராமகிருஷ்ணய்யா பந்தலுவுக்கு நடிப்பின் மீதும் திரைப்படத்தின் மீதும் ஆர்வம் இருந்தது.
முதன்முதலில் சம்சார நாவ்கே (1936) என்ற கன்னட படத்தில் நடித்தார். அந்தப் படம் தயாரானது…
எல்.இளையபெருமாள்: பண்பாட்டு மூலதன மீட்பர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோயிலில் 26.06.1924 அன்று பிறந்த இளையபெருமாளின் நூற்றாண்டு, இன்று (ஜூன் 26) தொடங்குகிறது.
சிறுவயது முதலே சுயமரியாதையும் சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்த அவர், 1952 முதல்…
திரைத்துறையின் பொக்கிஷம் எஸ்.வி. ரங்கராவ்!
ஆந்திர மாநிலத்தில் பிறந்த தென்னிந்தியத் திரைப்பட குணச்சித்திர நடிகராவார். நடிகராக மட்டுமல்லாது திரைப்படவுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.
இவர் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள, நுஸ்வித் நகரில் 1918…
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!
- கல்பனா சாவ்லாவின் பிறந்த நாள் இன்று
கல்பனா 1982-ல் அமெரிக்காவிற்கு வந்து 1991-ல் அமெரிக்க பிரஜையானார். 1988-ம் ஆண்டில் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
கல்பனா இந்தியாவில் இருந்தபோது, கர்னல் தாகூர் பால் நிகேதன்…
கலைவாணரின் சிரிப்புக்குப் பின்னால்!
இசையமைப்பாளர் டி.ஆர். பாப்பா
பேரறிஞர் அண்ணாவுடன் 'தாய் மகளுக்குக் கட்டிய தாலி', 'ரங்கூன் ராதா', 'நல்லவன் வாழ்வான்', 'எதையும் தாங்கும் இதயம்' ஆகிய படங்களிலும் மு.கருணாநிதியோடு 'அம்மையப்பன்', 'குறவஞ்சி', 'ராஜா ராணி ஆகிய திரைப்படங்களிலும்…
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…!
பரண்:
கேட்டிருப்பீர்களே!
“சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி ‘’செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற,
‘’ஆடை கட்டி வந்த நிலவோ’’, ‘’தீர்த்தக்கரையினிலே ‘’ என்று துவங்குகிற பாடல்களை?
டி.ஆர்.மகாலிங்கத்தின் குரல்…
இளையராஜா: காலத்தால் அழியாத கலைஞன்!
ரியலிஸ்டிக் எனப்படும் தத்ரூப ஓவியங்களில் பெண்களைக் காலத்தால் அழியாத தேவதைகளாக மாற்றிய படைப்பாளி ஓவியர் இளையராஜா. போர்ட்ரைட் வரைவதில் மிகச்சிறந்த படைப்பாளுமை பெற்றவராக உலகத் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.
கும்பகோணம் அருகிலுள்ள…
உதயசூரியனுக்கு நூற்றாண்டு!
1924 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் தேதி திருக்குவளையில் உதயமானது அந்தச் சூரியன்.
50 ஆண்டுகள், தமிழக அரசியலை தன்னை நோக்கியே சுழலவிட்ட, கலைஞர் கருணாநிதி எனும் கதிரவன். இன்று (ஜுன் 3) நூறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.
“வாழ்க்கையை ஒரு…
காலத்தை வென்ற கவிக்கோ!
எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே' என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர்.
வெறும்…
காந்தியின் நிழலாக வாழ்ந்த நேரு!
இந்தியப் பிரதமராக நீண்ட நாள் பதவி வகித்தவரும், இந்திய சுதந்திர போராட்டத்தில் காந்தியின் நிழலாக இருந்தவருமான ஜவஹர்லால் நேருவின் நினைவு நாள் இன்று (27.05.2023) அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் அவரைப்பற்றிய சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்:…