Browsing Category

நேற்றைய நிழல்

கலாமும், மோடியும்!

அருமை நிழல்: குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அப்துல்கலாம் சென்றபோது அங்கு அமர்ந்து தியானம் செய்தார். குடியரசுத் தலைவர் ஆனதும் அவர் முதலில் சென்றது அங்கு தான். அவருடன் சென்றவர் நரேந்திர மோடி. ஆண்டு 2002.  அப்போது மோடி குஜராத்…

கறுத்து, சுருங்கிப் போன தோலுக்கெல்லாம் விருது கிடைக்காது!

நடிகர் பாண்டியராஜன் நடித்த 'ஆண்பாவம்' படத்தில் நாட்டுப்புறப் பாடகியான கொல்லங்குடி கருப்பாயி வி.கே.ராமசாமிக்கு அம்மாவாக நடித்திருப்பார். படத்தில் ஒரு காட்சியில் மகனாக நடிக்கும் வி.கே.ஆரிடம் கேட்பார் கருப்பாயி. ''ஏண்டா.. ராமசாமி...…

வ.உ.சி. 150 – ஆண்டு முழுவதும் விழா!

கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் நூற்றி ஐம்பதாவது ஆண்டு நிகழும் (1872-2021/ 2022) விழா எண்பத்தைந்தாவது ஆண்டு நினைவு (18-11-2021) விழா 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி திரு உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் மகனாய்,…

நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும்?

- கலைவாணரின் பதில் நல்ல நகைச்சுவை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கொடுத்திருக்கும் விளக்கம் என்ன தெரியுமா? “நகைச்சுவை…

மறக்க முடியாத பள்ளித் தோழர்கள்!

அருமை நிழல்: திராவிடர் கழகத் தலைவரான கி.வீரமணி கடலூர் பள்ளியில் படித்தபோது எடுத்த புகைப்படம் இது. முதலில் இஸ்லாமியப் பள்ளியில் படித்தவர் பிறகு கிறித்துவப் பள்ளியில் சேர்ந்த போது அவரைச் சேர்த்துவிட்ட ஆசிரியரின் பெயர் திராவிட மணி.…

பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:  அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…

சிந்தனை செய் மனமே…!

சிந்தனை செய் மனமே... சிந்தனை செய் மனமே தினமே.... சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை (சிந்தனை...) செந்தமிழ்க்கருள் ஞானதேசிகனை செந்தில் கந்தனை வானவர் காவலனை குகனை (சிந்தனை...) சந்ததம் மூவாசை சகதியில்…

ஏமாற்றாதே.. ஏமாறாதே-பாடல் பதிவில் நடந்த மாற்றம்!

வாலியின் நெகிழ்ச்சியான அனுபவம்: எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம், “வாலி! 'ஏமாற்றாதே! ஏமாறாதே' என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார். நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன். மிகச் சிறந்த இசை…

திருப்புமுனையான திருச்சி தி.மு.க மாநாடு!

பரண்:  1957. மே மாதம் 17 ஆம் தேதி துவங்கி 20 ஆம் தேதி வரை திருச்சியில் தி.மு.க மாநாடு. அந்த மாநாட்டில் தான் நாவலரை இப்படி அழைத்தார் அண்ணா. “தம்பி வா! தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு நாங்கள் எல்லோரும் கட்டுப்பட்டு நடப்போம்! தலைமையேற்று நடத்த வா”…

அம்பேத்கருக்கு நன்றி செலுத்த நாடே கடமைப்பட்டிருக்கிறது!

இந்தியாவில் திறமை வாய்ந்த தலைவர்கள் சிலரில், அம்பேத்கருக்கு நிச்சயமான இடம் உண்டு. தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், அவர் முன்னுக்கு வருவதில் மிகவும் கஷ்டப்பட வேண்டியிருந்தது. பம்பாயில் 1893-ம் ஆண்டு பிறந்த இவர், பம்பாயிலேயே கல்வி…